நடுவர் :”கலைமாமணி”மரபின்மைந்தன் முத்தையா

கற்பவர் மனங்களைப் பெரிதும் கவர்பவன்

அயோத்தி இராமனே– முனைவர்.குரு.ஞானாம்பிகை

ஆரண்ய இராமனே-   முனைவர்.து.இளங்கோவன்

 கோதண்ட இராமனே- திருமதி மகேஸ்வரி சற்குரு

இடம்:அருள்மிகு கோதண்டராமசுவாமி ஆலயம்
ராம்நகர், கோவை -641009

நாள்: 24.11.2012  சனிக்கிழமை மாலை 6.00 மணி

     சொற்போர் வெடிக்கும்!                 சூடு பறக்கும்!

(அமரர் டி.எஸ்.சங்கர ஐயர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி)
தங்கள் வருகை……..எங்கள் உவகை

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *