கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அறக்கட்டளை சார்பில்,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஜுலை30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மதுரை தியாகராசர் கல்லூரியில் என் உரைகள் நிகழ்கின்றன..அழைப்பிதழ் இத்துடன்..அருகிலிருக்கும் நண்பர்கள் வாய்ப்பிருப்பின் வருகைதர வேண்டுகிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *