வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -2
“உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா, கரி இருக்கா, மஞ்சள் இருக்கா, மிளகாய்ப்பொடி இருக்கா” என்று கேட்பது போல “உங்க கதையிலே குறிப்பமைதி இருக்கா, வடிவ அமைதி இருக்கா, கூற்றமைதி இருக்கா” என […]
This author has yet to write their bio.Meanwhile lets just say that we are proud jbadmin contributed a whooping 122 entries.
“உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா, கரி இருக்கா, மஞ்சள் இருக்கா, மிளகாய்ப்பொடி இருக்கா” என்று கேட்பது போல “உங்க கதையிலே குறிப்பமைதி இருக்கா, வடிவ அமைதி இருக்கா, கூற்றமைதி இருக்கா” என […]
பீடமேறினாள் படிப்படியாய் பதம்பதிய பீடமேறினாள்-வினை பொடிப்பொடியாய் நொறுங்கும்படி பார்வைவீசினாள் இடிமழையை முன்னனுப்பி வரவுசாற்றினாள்-பலர் வடித்தளிக்கும் கவிதைகளில் வண்ணம்தீட்டினாள் வீடுதோறும் ஏற்றிவைக்கும் விளக்கில் வருகிறாள்-விழி மூடிநாமும் திறக்கும்முன்னே கிழக்கில் வருகிறாள் ஏடுதோறும் பத்தர் சித்தர் எழுத்தில் […]
பொன்னூஞ்சல் வீசி யாடுது பொன்னூஞ்சல்-அதில் விசிறிப் பறக்குது செம்பட்டு பேசி முடியாப் பேரழகி-அவள் பாதம் திரும்புது விண்தொட்டு ஓசை கொடுத்த நாயகிதான்- அங்கே ஓங்கி அதிர்ந்து ஆடுகிறாள் கூசிச் சிணுங்கும் வெண்ணிலவை-தன் […]
சுடர் வளர்ப்பாள் பக்கத்தில் நடப்பவள் பராசக்தி- நம் பார்வையில் படுவாள் சிலசமயம் தர்க்கக் குப்பைகள் எரித்துவிட்டால்-அவள் திருவடி தெரிந்திட இதுசமயம் செக்கச் சிவந்த தளிர்விரல்கள்- நம் சிகையைக் கோதவும் இதுதருணம் இக்கணம் எழுதும் இந்தவரி -அவள் […]
என்ன வேண்டுவதோ…..? நீலக் கருங்குயில் பாட்டினொலி- வந்து நேர்படக் கேட்டிடும் மாலையிலே வாலைச் சிறுமியின் வடிவெடுத்தே-அவள் வந்துநின்றாளென் எதிரினிலே தூல வடிவினில் ஓளிந்துகொண்டால்-இது தாயென்று சேய்மனம் அறியாதோ ஜாலங்கள் காட்டிடும் சக்தியவள்-முக ஜாடை நமக்கென்ன […]
சத்குரு விட்ட பட்டம்”Oh! Its a long time since i flew a kite” என்று சத்குரு சொன்னபோது ஒளிப்பதிவுக்கருவிகளின் கோணங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள். கங்கைக்கு மேலே பறந்து கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்துக் […]
மரபின் மைந்தன் முத்தையாவின் 50ஆவது படைப்பு திருக்கடவூர் & மரபின் மைந்தனின் “எழுத்து கருவூலம் (50 நூல்களின் முத்திரை பகுதிகள் ) வெளியீட்டு விழா அழைப்பிதழ் இத்துடன்….. அனைவரும் வருக …… தங்களை அன்புடன் […]
கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு, ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர். ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது கவியரசு கண்ணதாசன் […]
உன்சுவாசம் என்மூச்சில் இடம்மாறுமே உன் நேசம் என்வாழ்வின் நிறமாகுமே உன் பாஷை நான்கேட்கும் இசையாகுமே உன்வாசம் என்மீது உறவாடுமே வாசனைத் திரவியமே…வா வாலிப அதிசயமே…வா நான்போகும் வழியெங்கும் நிழலாகிறாய் நான்காணும் கனவெங்கும் நீயாகிறாய் நான்மூடும் போர்வைக்குள் துணையா கிறாய் நான்பாடும் கவிதைக்குள் பொருளா கிறாய் […]
Copyright © 2015 Marabin Maindan. All rights reserved.
Powered by J B Soft System, Chennai.