Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடவுள் வழிபாட்டுக்கு எல்லோருக்கும் நேரம் இருக்கிறதா என்ன? சிலருக்கு தினமும் காலையில் ஸ்ரீவித்யா மந்திரம் சொல்லி மேருவை வைத்து, ஸ்ரீ சக்கரம் வைத்து, பூஜை செய்கிற அளவிற்கு நேரம் இருக்கும். சில பேருக்கு ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்கள்தான் மொத்த வழிபாட்டு நேரமாக இருக்கும். சிலருக்கு கோவிலுக்குப் போய்வர நேரமிருக்கும், சிலருக்கு முடியாது. சிலர் திருக்கடையூரைப் பற்றிக் கேள்விப்பட்டிப்பார்கள், போவதற்கான வாய்ப்பு வந்திருக்காது. இப்படி பலவிதமான சூழ்நிலைகள் இருக்கும். அல்லி மலரிலே வீற்றிருக்கக்கூடியவளாக, ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

நன்மையும் தீமையும் உண்டோ? பட்டர் அந்தாதி பாடினார். நிலா உதித்தது, நிலா உதிக்காமல் போயிருந்தால் பட்டர் என்ன செய்திருப்பார்? அந்தாதி பாடியிருப்பார். அவருக்கு நல்லதும் கிடையாது, தீமையும் கிடையாது. இந்த ஒன்றரை வரியில் ஓர் அற்புதத்தை அபிராமி பட்டர் செய்கிறார். வாழ்க்கை என்பது வயல் போன்றது. கருணை மேகமாய் வந்து அருள் மழையைப் பொழிகிறது. நல்ல பயிர்கள் முளைக்கின்றன. கூடவே களைகளும் முளைக்கின்றன. நல்ல பயிரை நமக்கு கடவுள் விளைவித்துக் கொடுத்த தெல்லாம் மறந்துவிடுவோம். நாலு களையைக் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

என்ன வேடிக்கை இது! அம்பிகையின் திருநாமங்களைப் பயன் கருதியே சொல்கின்ற நிலையைத் தாண்டி நிபந்தனையற்ற ஈடுபாடும், பக்தியும் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறாள் என்பதற்கு அபிராமி பட்டரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. அம்பிகையுடைய திருவுருவத்தை எழுதிகாட்டிக்கொண்டு வருகிற பட்டர், இந்த இடத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் யோசிக்கிறார். அவளுடைய உருவத்தை நாம் உள்ளத்தில் பதிப்பதெல்லாம் இருக்கட்டும். உள்ளபடியே இந்த உருவம்தானா அம்பிகை என்றொரு கேள்வியைக் கேட்கிறார். அவள்தான் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தாள். அவளுடைய தனங்கள் தாமரை ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உருகும் பக்குவம் அம்பிகையினுடைய திருவடிகளில் ஈடுபட்டதனாலே தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த இடத்தில் அபிராமி பட்டர் சொல்கிறார். பதத்தே உருகி என்றால் தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியும். சமைக்கிறபோது ஒரு பதம் வந்துவிட்டதா என்று நாம் பார்ப்போம். நீங்கள் வீட்டில் மைசூர்பாகு செய்தால் பதத்தில் அது இறுகும். ஆனால் இந்த மனம் பதத்தில் உருகும். அதுதான் வித்தியாசம். பக்குவம் வந்தபிறகு உள்ளம் உருகிக் கொண்டே இருக்கும். எதைப் பார்த்தாலும் உள்ளம் உருகும். எதையும் ஏற்காமல் இறுக்கமாக இருந்தால் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உயர்ந்த பதவிகள் அவள் தருவாள்! அம்பிகையை வணங்கினால் என்ன கிடைக்கும் என்று நிறைய இடங்களில் அபிராமி பட்டர் சொல்லிவிட்டார். இப்போது இவையெல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் அம்பிகையை வணங்க வேண்டிய அவசியம்கூட இல்லை என்றார். மெல்லிய இடை கொண்டவள், மின்னல் போன்றவள், யோகாப்பியாசம் செய்யக்கூடியவர்களுக்கு மின்னல்போல் தோற்றம் தரக்கூடியவள் அம்பிகை. மெல்லிய திருமுலைகள் கொண்டவள், தங்கம் போன்றவள், அவளைத்தான் சிவபெருமான் அணைத்தான். வேதங்கள் எப்படியெல்லாம் முறையாக அம்பிகையை வழிபடுகிறதோ அப்படியெல்லாம் வழிபடக்கூடிய அடியவர்கள் உள்ளனர். அந்த அடியவர்களை ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உன்னுடைய வீடு உள்ளே வா இன்றைக்கும் நாம் உட்கார்ந்து அபிராமி அபிராமி என்று பேசுகிறோம் என்றால் அது இன்றைக்கு வந்ததல்ல, பல பிறவிகளாக அவளுடைய திருவடிகளை நினைத்து, அவளுடைய நாமத்தை ஒரு முறை சொல்லுகிற புண்ணியம் கிடைக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார் பட்டர். ஏற்கனவே இந்த உயிரில் இருந்தவள்தான் அவள், நம்முடைய கர்ம வினைகள் காரணமாக நாம் மறுபடியும் பிறந்திருக்கின்றோம். அவள் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இந்த உயிருக்கு எப்படியாவது உய்வு தந்துவிடுவதென்று நேரம் பார்த்து நம்முடைய ...
More...More...More...More...