Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

தமிழிலக்கணத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று நிரல்நிறையணி. ராமுவும் சோமுவும் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் வந்தார்கள் என்றால் ராமு சைக்கிளிலும் சோமு ஸ்கூட்டரிலும் வந்ததாகப் பொருள். நடனமாடக்கூடிய சிவபெருமானுடன் சொல்லோடு பொருள்போல பின்னிப் பிணைந்திருக்கும் அபிராமியே என்பதன்மூலம், சொல்-சிவபெருமான்,சொல்லின் பொருள்-அபிராமி என்று நயம்பட விளக்குகிறார் அபிராமிபட்டர். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தினுள்ள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து”” என்பது மணிவாசகர் வாக்கு. “சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே! என்னும்போது சிவம் என்ற சொல்லுக்கு ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

மனிதனிடம் இருக்கும் சில குணக்குறைபாடுகள்,பிறவிகளின் தொடர்ச்சியாய் வருபவை.சிலருக்கு மற்றவர்கள்மேல் இனந்தெரியாத வெறுப்பு தோன்றும்.யாருடனும் கலந்து பழக மாட்டார்கள்.தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் பார்ப்பார்கள். இப்படி தங்கள் மனத்தடைகளிலேயே சிக்கிப்போகிற சூழல் முந்தைய பிறவிகளின் வினைத்தொடர்பால் வருபவை. அந்தத் தடைகளை அகற்றுகிற வரையில் யார்மீதும் அன்பு காட்ட முடியாது. பிறவியிலேயே வரும் இந்தக் குணவிசித்திரங்கள் இந்தப் பிறவியிலும் நன்கு வேர்விட்டு அடுத்தடுத்த பிறவிகளுக்கும் வழிவகுக்கும். அதனாலேயே இதை வஞ்சப்பிறவி என்கிறார் அபிராமிபட்டர். முந்தைய பிறவிகளின் சாரமெடுத்து ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அபிராமியை வணங்குவதால் ஏதேதோ பெருமைகள் எல்லாம் சேரும் என்கிறீர்களே?அப்பட் பெருமைகள் சேரப் பெற்றவர்களை எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று அபிராமி பட்டரிடம் ஒருவர் கேட்டாரோ என்னவோ! எங்கள் அன்னையை வணங்கும் அடியவர்களைப் பார்க்க வேண்டுமா? பதினான்கு உலகங்களையும் படைத்துக் கொண்டும் காத்துக் கொண்டும் அழித்துக் கொண்டும் திரிகிறார்களே! அவர்களைப் போய் பாருங்கள் என்கிறார் அபிராமி பட்டர். அந்த விநாடியே அவருக்கொரு சிந்தனை ஏற்படுகிறது.அம்பிகையின்கூந்தலில் பூங்கடம்பு மலர்கள் மணக்கின்றன. அவளுடைய திருவடித்தாமரைகளோ நறுமணம் கொன்டவையாய்த் திகழ்கின்றன.அவளுடைய அடியவர்களோ முதல் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அபிராமியின் பேரருள் கிடைக்க அவள் திருவடிகளில் பக்தி செய்தாலே போதும்.ஆனால் அவளுடைய அடியவர்கள் தரிசனமும் அவர்களின் அணுக்கமும் அவர்களுக்கு சேவை செய்யும் பேறும் கிடைக்க நிறைய தவம் செய்திருக்க வேண்டும். அபிராமியின் அடியவர்களைப் பேணுவதன் மூலம் ஒருவர் தன்னுடையபிறவித் தொடர்ச்சியை அறுத்தெறிய முடியும். “பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்” என்கிறார் அபிராமி பட்டர். உண்மையான ஞானிகள் மனிதர்கள் மத்தியில் தென்படுவார்கள். ஆனால் அவர்களின் அணுக்கத்திற்கு அகப்பட மாட்டார்கள். நாம் நம் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உள்ளத்திலும் உயிரிலும் அம்பிகை நிறைந்து நிற்கையில் உலகில் உயர்ந்த விஷயங்கள் உன்னதமான விஷயங்கள் எல்லாமே அவள்தான் என்னும் எண்ணம்தான் ஏற்படுமன்றி அவற்றில் வேறுவிதமான நாட்டம் தோன்றாது. உழவாரப்படை கொண்டு மண்ணை திருநாவுக்கரசர் செப்பனிட,பொன்னும் மணியும் இன்னபிற இரத்தினங்களும் வெளிப்பட்டன. “இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும் நீ” என்றுதான் அவருக்குத் தோன்றியது. அதுபோல் அழகிய மணிகளைக் காணும்போது அம்பிகையின் அம்சமே அந்த மணிகளென்று மனம் சொல்லிற்று. உலகின் ஒளிகள் அனைத்திற்குமே அம்பிகைதான் ஆதாரம் என்பதால் மணியின் ஒளியும் அம்பிகைதான் என்னும் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உலக வாழ்வில் சில உயரங்களைத் தொடும் சாதனையாளர்களைக் கேட்டால்,சதாசர்வ காலமும் தங்கள் இலக்கினையே இதயத்தில் குறித்து அதிலேயே கவனம் குவித்து முனைப்புடன் முயற்சித்ததாகச் சொல்கிறார்கள். உள்நிலை அனுபவத்தின் உச்சம் தொடும் ஆன்மீக சாதனையாளர்களோ அதனினும் பலமடங்கு தீவிரமாய் அந்த கவனக்குவிப்பில் ஈடுபடுவார்கள்.அவர்களை உபாசகர்கள் என்றழைப்பதும் அதனால்தான். ஒரே சிந்தனையில் மனதைக் குவிப்பதும் ஒத்த சிந்தனை உள்ளவர்களுடன் உறவை வளர்ப்பதும் ஆத்ம சாதனையின் அதிமுக்கிய அம்சங்கள். “கொள்ளேன் மனத்தில் நின் கோலமல்லாது; அன்பர் கூட்டந்தன்னை விள்ளேன்;” என்கிறார். எல்லாச் ...
More...More...More...More...