வானம் முழுவதும் தங்கம் வேய்ந்த வைகறை நேரம் ஒன்றினிலே தேனின் ஒருதுளி தேடி நடந்தேன் தில்லை நகரின் வீதியிலே கானம் பிறந்திட அசையும் திருவடி காணக் காண இன்பமடா ஞானம் பெருகும் ஆனந்த தாண்டவன்…

மதுரைநகர் வீதிகளில் மகேசா நீவா மறுபடியும் நெற்றிக்கண் திறக்க நீவா குதிரைவிற்க வந்தவனே கிளம்பி நீவா குடிமுழுகப் போகுதய்யா உடனே நீவா உதிரிகளை பீடத்தில் ஏற்றிவைக்க உளுத்தகட்டை துணிந்ததய்யா இறைவா நீவா புதிர்களுக்கு விடைகாணப் புனிதா நீவா பரமேசா விடையேறி…

1. பேசி முடியாப் பேரழகு பொன்புலரும் காலைகளிலோ,முன்னந்தி மாலைகளிலோ நெடுந்தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும் தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும். மற்றவற்றை விட்டு  சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும். அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள்…

‘அபிராமி அந்தாதி’ – “வாழ்வில் நிரம்பும் வசந்தம்”  (அந்தாதி விளக்கவுரை) மற்றும் ‘கோலமயில் அபிராமியே’  (அம்பாள் பற்றிய கவிதைகள்) கலைமாமணி. மரபின் மைந்தன் முத்தையாவின் 48 & 49வது நூல்கள் வெளியீட்டு விழா. அழைப்பிதழ்…

பாண்டவர்களுடன் சற்குரு…. (ஈஷா யோகா மையத்தில் சத்குரு அவர்கள் மகாபாரதம் என்னும் நிகழ்ச்சியை பிப்ரவரி 12 முதல் 18 வரை நிகழ்த்தினார்கள். நிறைய இழப்புகளுக்கு நடுவிலும் நம்பிக்கை இழக்காத பாண்டவர்கள் மனநிலை குறித்து எழுதித்…

வாழ்க்கை வந்ததும் என்னவிதம்-அதில்        வருபவை என்ன ரகம்? கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும்-பதில்        கொடுப்பது சமயபுரம்! பார்க்கத் திகட்டாப் பேரழகில் -அன்னை      பிரியம் வளர்க்குமிடம் தீர்க்க முடியா வினைகளெலாம்-அவள்     தீயினில்…

திருஞானசம்பந்தர் குறித்து 700 பக்கங்களுக்கொரு நாவல் வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த  நாவலை  திரு.சோலை  சுந்தரப்பெருமாள்  எழுதியுள்ளார். தாண்டவபுரம் நாவலைப் படித்தபின்னர் இந்த மின்மடலை எழுதுகிறேன். திருஞானசம்பந்தரை இதைவிடக் கேவலமாக சித்தரித்து எழுத…

 எத்தனை சாலைகள் இருந்தாலென்ன எல்லாம் ஒருவழிப் பாதை பித்தனும் சித்தனும் முக்தனும் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் கீதை கணபதி அவனே கர்த்தனும் அவனே ககனத்தின் மூலம் அவனே உருவம் இல்லாத் திருவும் அவனே உயிரினில்…

 சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி பிச்சிப்பூ மணம்வீசும் பேரழகி சந்நிதியில் பொன்னந்தி மாலையிலே நுழைந்தேன் உச்சித் திலகம்திகழ் பச்சை மரகதத்தாள் ஒளிவெள்ளப் புன்னகையில் கரைந்தேன் துச்சம்நம் துயரங்கள் தூளாகும் சலனங்கள் துணையாகும் திருவடியில் விழுந்தேன் பிச்சைதரும்…

அதிகபட்ச அவமானத்தில்,. நிராசையின் நிமிஷங்களில், ஒரு மனம் தேடக்கூடியதெல்லாம் குறைந்தபட்ச ஆறுதலைத்தான். ஆனால் ஆறுதல் சொல்லும் அக்கறையினூடாக உண்மை நிலையை உணர்த்தும் நேர்மையும் இருந்துவிட்டால் அதைவிடவும் ஆதரவான நம்பகமான தோழமை வேறேது? “ராஜகிரீடம் உன்…