இனி, கம்பனில் மிகவும் புகழ்பெற்ற ஓர் உவமையை இங்கே ஆராய்வது பொருத்தமாக இருக்கும். திருமண மேடையில் இராமனும் சீதையும் தோன்றிய காட்சியை “ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்” என்கிறார் கம்பர். வாழ்வியல் இன்பங்களுக்கும் போகம்…

எது யோகம்?

November 14, 2016 0

யோகம் என்றால், பொருந்துதல். ஒன்றுடன் ஒன்று ஒத்திசைதல். தன்னில் தான் பொருத்தி, அதாவது, ஊனும், உயிரும், உணர்வும், சக்தி நிலையும் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில், ஒருமையுள் திளைப்பவர் யோகியர். நொடிகள் ஒவ்வொன்றிலும் முழுவதும்…

கறுப்புப் பணம் பதுக்கலுக்கும், கள்ளப் பணம் புழக்கத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கை, தற்காலிக சிரமத்தையும் நீண்ட கால நன்மையையும் தரவல்லது! இத்தகைகைய தொடர் நடவடிக்கைகள் விலைவாசியையும் பெருமளவு…

(தமிழுக்குப் புனைபெயர் கம்பன் & கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரையை முன்வைத்து) பெருங்காவியங்கள் உருவாகும் வேளையில் அதற்கான நோக்கத்தையும் காவிய ஆசிரியர்கள் அறிவிப்பார்கள். “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து…

அர்த்தமில்லாத சோகம் உன்னை அடிக்கடி சுற்றிக் கொள்கிறதா? தொட்டதற்கெல்லாம் கோபம் வந்து திடுமென்று சுடுசொல் விழுகிறதா? உற்றவர் மத்தியில் இருக்கும் போதும் உன்னிடம் மௌனம் படிகிறதா? நெற்றி பாரமாய் நெஞ்சில் குழப்பமாய் நித்தம் பொழுது…

ராஜஸ்தானில் உள்ள குக்கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் முத்தியார் அலி. புகழ்பெற்ற சூஃபி பாடகர். 2016 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரியில் அவருடைய இசைநிகழ்ச்சி எல்லோரையும் கவர்ந்தது. அந்த விழாவுக்கு வந்திருந்த “இணையதளம்” திரைப்பட இயக்குநர்கள் சங்கர்,…

வாழ்க்கை என்பது திரைச்சீலை -நீ வரைய நினைப்பதை வரைந்துவிடு! தூரிகை உனது முயற்சிகள்தான் -ஒரு தீண்டலில் கனவுகள் மலரவிடு! கோடுகள் வளைவுகள் எல்லாமே – நீ கொண்ட கனவின் வெளிப்பாடு! மேடுகள் பள்ளங்கள் எல்லாமே…

இரண்டே சிறகுகள் இருக்கும் பறவை எதிர்த்திசைக் காற்றைக் கிழித்துவிடும்! மருண்டு தவிக்கிற மனிதா&உனது முயற்சிகள் உன்னை மலர்த்திவிடும்! வேர்பிடிக்கும்வரை தாவரமெல்லாம் வலிகள் தாங்கிப் போராடும்! யார்தான் வெற்றியை எளிதில் பெற்றது? இருளுக்குப் பின்தான் பூபாளம்!…

பூமிப் பரப்பில் புனிதத் தலைமை புறப்பட்டு வந்தது புதிதாக! சாமி எங்கள் விவேகானந்தன் சத்தியமூர்த்தி வடிவாக! விரும்பும் கடமைகள் துறந்திடச் சொல்வது வெட்டிப் பேச்சு வேதாந்தம்! இரும்பு போல் உடம்பை உரம் பெறச் சொன்னது…

வாழ்க்கை என்பது வார்க்கப்படுவது வேண்டிய விதமாய் வார்த்திடலாம்! சூழ்நிலை எப்படி இருந்தால் என்ன ஜெயிக்க நினைத்தால் ஜெயித்திடலாம் ஏழ்மையும் செல்வமும் தலைவிதியல்ல எதையும் முயன்றால் மாற்றிடலாம்! வாழத் தெரிந்து வாழ்வை நடத்திடு வானம் ஒருநாள்…