வாரியும் கொடுக்கும் வாங்கியும் மறைக்கும் வாழ்க்கையின் கணக்கினை யாரறிவார்? ஆர்வமும் ஆற்றலும் சேர்ந்திடும் வேளையில் ஆயிரம் நலம்வரும் யார்தடுப்பார்? கூரிய நோக்குடன் நீசெல்லும் பாதையில் குறுக்கிடத் துணிந்து யார்வருவார்? வேர்விடும் கனவுக்கு நீர்விடத் துணிந்தால்…

காட்டு மலர்களின் மீதேறி – அதோ காற்றுக் குழந்தையின் ஓட்டமென்ன? கூட்டம் கூட்டமாய் இலைகளெல்லாம் – அதைப் பார்த்து ரசிக்கிற ஆட்டமென்ன? பாதம் பதிகின்ற சுவடின்றி – தன் பாதை எதுவென்ற பயமின்றி மோதிப்…

“நீங்க இப்போ என்ன டயட்டில் இருக்கீங்க? இந்தக் கேள்வி இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது. குறிப்பாக, இணையம் வழியாய் விதம்விதமான வாழ்க்கை முறைகள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு அனைவருக்குமே இருக்கும் சூழலில், வித்தியாசமான உணவு…

வெளிச்சம் என்பது எழும்போது -அதன் வேலைகள் எல்லாம் தொடங்கிவிடும் ஒளியின் கீற்றுகள் வரும்போதே – இருள் உயிர்ப்பை இழந்து ஒடுங்கிவிடும் துளித்துளியாய் அது பறந்தாலும் – அதன் தீட்சண்யங்கள் தெரிந்துவிடும் ஒளிபோல் நிகழட்டும் உன்…

அன்னையர் மூவர் மூன்று சுடர்களின் ஒருமையிலே-இங்கு மோனம் வளர்க்குது வாழ்வெனும் தீ தோன்றும் கலைகள் செல்வங்கள் -உடன் திகழும் வீரத்தில் ஒளிர்ந்திடும் தீ தேன்துளி சுமக்கிற மொட்டைப்போல்-இந்த தேகத்தின் உள்ளே ஒளிர்கிற தீ நான்மறை…

சரண்புகுந்தோம் அகலின் நுனியில் அவள்சிரிப்பு-அதில் ஆயிரம் கேள்விக்கு விடையிருக்கும் நகரும் கோள்கள் அவள்கணக்கு-அதில் நிகழ்கணம் என்றொரு ஜதியிருக்கும் பகலும் இரவும் அவள்புரட்டு-அதில் பகட்டு நாடகம் மறைந்திருக்கும் இகமும் பரமும் அவள் படைப்பு-அதில் எல்லையின்மையின் லயமிருக்கும்…

அரணானாள் அன்னை காலம் எனும் பகடை கையில் உருட்டுகிற மூல விடுகதை மோகினி நீ – நீலம் படர்ந்த விழியாலே பராம்மா என்னைத் தொடர்ந்த வினையகலத் தான் வெய்யில் விழிபார்த்தே வேதக் குயில்கூவும்’ கையில்…

                  ஆட்டிப் படைக்கிறவள் அகல்களில் ஒளிர்பவளோ -அவள் ஆனந்த பைரவியோ பகலெனும் பார்வையினால் -என் பவவினை எரிப்பவளோ கொலுமுகம் காண்பவளோ-அவள் குமரியை ஆள்பவளோ…

 திருமகள் பெருங்கருணை ஒரு தடவை…ஒரே தடவை உன்விழி என்மேல் படவேண்டும் வரும் தினங்கள் ..வளர்பிறையாய் வாழ்வில் வெளிச்சம் தரவேண்டும் திருமகளே,,,திசைமுழுதும் தனங்கள் வளங்கள் மிகவேண்டும் பெருநிலனில் பயிர்களெல்லாம் பசுமை பொங்கி வரவேண்டும் ஆமொருநாள் பாற்கடலில்…

வாழவைப்பாள் என்னை வெண்முகிலில் ஊஞ்சலிடும் வெண்ணிலவின் தோற்றம் வீணையடு வாணிதரும் வாஞ்சையே‘முன்’ னேற்றம் பண்ணழகில் பரதமெனும் பேரழகில் நாட்டும் பாரதியாள் பேரருளைப் பாடும்தமிழ் காட்டும் பூங்கரத்தில் ஜெபமாலை, புத்தெழுத்துச் சுவடி பொற்கரங்கள் வீணையினை பேரருளாய்…