பொதுவாக காதலன் காதலியரிடை சம்பிரதாயமாக சொல்லப்படும் காதல் மொழிகள் இந்த இருவருக்கும் தேவையில்லை என்பதையும் பாரதி தெளிவுபடுத்துகிறான். பாட்டும் சுதியும் ஒன்றாய்க் கலந்தால் ஒன்றையன்று பாராட்டுமா! நிலவு, விண்ணை தனியாகப் பார்த்துப் புகழ் மொழி…

மகாவீரரோடும் புத்தரோடும் ஓஷோ கண்ணனை ஒப்பிடுகிறார். மகாவீரரின் மார்க்கத்தில் முப்பதாயிரம் பெண் துறவிகள் இருந்தனர். இருந்தும் பிரம்மச்சர்யத்தை போதித்தார் மகாவீரர். புத்தர் ஒரு காலகட்டம் வரையில் பெண்களைத் தன் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. “புத்த தன்மையை…

இதற்குள், இன்னொரு காதல் பெண்ணின் மனநிலையை பாரதி காட்டுகிறான். சதா சர்வ காலமும் ஒன்றின் நினைப்பிலேயே மூழ்கியிருக்கும் போது, அந்த நினைவின் உணர்வு வெள்ளத்தில், உருவங்கள்கூட மனதிலிருந்து ஆசைவிடலாம். தன் ஆருயிர்க் கண்ணனின் மாபாதகம்…

காதலுக்கென்றொரு கடவுள் கண்ணன், காதலின் தெய்வம். கோபியர் கொஞ்சும் கோகுலக் கண்ணனின் வாழ்க்கைப் பாதையெங்கும் வளையோசைகள் கேட்டுக் கொண்டேயிருக்கும். கண்ணனின் பாடல்களைப் பார்த்தால், பெரும்பாலும் கண்ணனுக்காகக் காதலிகள் ஏங்கியதுதான் அதிகம். அதிலும், கண்ணன் மீதும்…

சந்தோஷத்தில் இருக்கும் போது அந்த சந்தோஷத்தை ஆழமாக உணர வேண்டி மனம், இனந்தெரியாத அச்சமொன்றை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த மனநிலையை, கண்ணன் பாட்டு வரிசையில் ஒரு பாடல் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. காட்டுக்குள் பெண்ணொருத்தி…

அச்சம் வந்ததா அர்ச்சுனனுக்கு? கண்ணனின் விசுவரூப தரிசனத்தைக் கண்டதும் அர்ச்சுனனுக்கு அச்சம் ஏற்பட்டதாக இதிகாசம் சொல்கிறதே அந்தக் காட்சி. அவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்குமா என்று ஒரு சீடர் கேட்கிறார். இதற்கு ஓஷோ இரண்டு கோணங்களில்…

வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லாமல், வாழ்க்கையைக் கொண்டாடி, வாழ்க்கைச் சமுத்திரத்தில் மூழ்கி ஞானத்தின் முத்தெடுக்கும் குருமார்களை ஓஷோவும் பாரதியும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு அறிமுகம் செய்கிறார்கள். இனி அர்ச்சுனனுக்குக் கண்ணன் வழங்கிய ஞானப்பார்வை சில…

“குரு எனப்படுபவர் ஒரு கிரியா ஊக்கிதான். அவர்களுடைய இருப்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த அனுபவமே உள்நிலை வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே ஞானக் கண்ணை கண்ணன் கொடுத்தான் என்று அர்ச்சுனன் கருதுவது இயற்கை. ஒரு…

ஒரு பொருளையோ, ஒரு மனிதரையோ, ஒரு குருவையோ நாம் முழுமையாக ஏற்று, நம்மையே அர்ப்பணிக்கும்போது, ஓர் உள்வெளிப் பயணத்தைத் தொடங்குகிறோம். நம்மிடம் புதைந்து கிடக்கும் அன்பின் முழுமையை வெளிக்கொணர அந்தக் கருவி துணையாகிறது. கண்ணன்…

கண்ணனை குருவாக அடைகிறவர்களுக்கு நிலையாமை பற்றிய உபதேசம் அல்லவா கிடைக்கும். வானத்திலிருக்கிற வெண்ணிலவைக் காட்டி, இது பொய்யல்ல! இது நிரந்தரமானது! இப்படித்தான் வாழ்க்கையும். இதைப் பொய்யென்று சொல்கிற சாத்திரங்கள்தான் பொய் என்று உபதேசிக்கிறான் கண்ணன்.…