அத்தனை மென்மையும் சேர்த்து வைத்தாய் – ஓர் அழகி உன்போல் பிறந்ததில்லை! மொட்டுக்கள் திறந்த மலர்களெல்லாம் இத்தனை புதிதாய் இருந்ததில்லை! கொடுப்பதும் எடுப்பதும் யாரென்று கூடல் பொழுதில் தெரியாது இழப்பதும் பெறுவதும் ஏதென்று இரண்டு…

மூடியிருக்கும் மொட்டைப் போல மௌனம் கூடாது; ஊறியிருக்கும் ஆசை மதுவும் ஆறக் கூடாது; வாடியிருக்கும் மனசைப் பார்த்தும் விலகக் கூடாது – என் வாழ்வின் மழையே இறங்கி வா வா இனிமேல் தாங்காது! மூடமறுக்கும்…

பொன்னில் வடித்த சிலைக்குள்ளே – சில பூக்கள் மலர்ந்தது எப்படியோ? என்னை நனைத்த தேனலையே – கரை ஏறிப் போவதும் எப்படியோ? அபிநயக் கண்களின் ஆழத்திலே – நான் அசுர வேகத்தில் மூழ்கிவிட்டேன் சலங்கை…

பெருகும் தவிப்பைப் பரிசாய் எனக்குத் தந்து போனதில் திருப்தியா உனக்கு? அருகில் இருந்த வரையில் அடங்கி, நீ இறங்கிப் போனதும் எழுந்தது மிருகம்; நாகரீகம் போர்த்த வார்த்தைகள் மோக வெள்ளத்தில் மூழ்குது சகியே; வரும்…

வீரம் ததும்பும் வேட்டை நாயாய்க் குரைப்பது எனக்குச் சுலபம் ஆனபோதும் என்ன செய்ய? ரொட்டித் துண்டில் சபலம்! எனக்கே எனக்கென எழுதும் கவிதைகள் எல்லோருக்கும் பிடித்திருக்கின்றன எல்லோருக்குமாய் எழுதும் கவிதைகள் எனக்கு மட்டுமே பிடித்திருக்கின்றன…

நீ…விட்டுச் சென்ற கவிதை நோட்டின் வெள்ளைப் பக்கங்கள் – என் வாழ்க்கைக்குள்ளே அடிக்கடி நேரும் மௌன யுத்தங்கள் நீ…தொட்டுத் தந்த காகிதத்தில் என்னென்ன வாசங்கள் – அன்று தோன்றும் போதே கனவாய் புகையாய்த் தொலைந்த…

அத்தனை காலம் வளர்ந்த நம் காதல் ‘சட்’டெனக் கலைந்த அதிர்ச்சியில் போனவன் வருடங்கள் கடந்துன் வீடு வந்திருந்தேன்! வீட்டு வாசலில் இருந்த திண்ணை என்னைப் போலவே இடிந்து போயிருந்தது; முகப்பிலிருந்த ஓடுகள், நமது கனவுகள்…

கேட்ட நொடியில் கவிதை தரும் கற்பக விருட்சமாய் உன் நினைவு; மீட்டும் யாழின் வடிவினிலே – என் மடியில் கிடப்பதாய் ஒரு கனவு; பௌர்ணமிப் பாடல்கள் பெய்தவளே – எனைப் பாவலனாகச் செய்தவளே! கைநழுவிச்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… வண்டு துளைத்த மூங்கிலாக வாழ்க்கை வேண்டிப் பிரார்த்தனை வந்து புகுந்து போகும் காற்று வானில் கலக்கும் கீர்த்தனை காற்றின் உதடு தீண்டும் போது கீதம் பிறக்கும் தத்துவம் ஊற்றெடுக்கும்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவினை வருடி ஒளிமுத்தம் பெறுவேன் முகிலினை வருடி மழைமுத்தம் பெறுவேன் தளிர்களை வருடிப் பனிமுத்தம் பெறுவேன் மலர்களை வருடி மதுமுத்தம் பெறுவேன் சலங்கைகள் வருடி ஜதிமுத்தம் பெறுவேன் ஸ்வரங்களை…