மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவில் தெறிக்கும் கிரணங்களை – அது நதியில் எழுப்பும் சலனங்களை மலரில் துளிர்க்கும் அமுதங்களை – அதன் மகரந்தத்துக் கடிதங்களை சிறகு சிலிர்க்கிற பறவைகளை – அதன் சின்னக் கண்களின்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… மழைசிந்தும் இளங்காலை நேரம் – என் மனதோடு இதமான ஈரம் இழையாக ஒருபாடல் தோன்றும் – அதில் இசையாகும் உன் ஞாபகம்! அலைவீசி வரும் காதல் வெள்ளம் –…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… வெளியெங்கும் உலர்த்திய பனிப்புடவைகளை மெதுவாய் மெதுவாய் மடிக்கிறாள் மார்கழி; மாற்றலாகிப் போகிற பெண்ணின் விடுதி அறைபோல் வெறுமையில் வானம்; மூர்க்கமான பனியின் அணைப்பை பலவந்தமாகப் பிடுங்குது காலம்; முதுகுத்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… இத்தனை உயரமா பிரிவின் துயரம்! அன்பின் பரப்புதான் எத்தனை அகலம்! இரண்டு மனங்களில் எழுந்த காதல் இன்னோர் இமயம் எழுப்பி முடித்ததே! காதலிக்காக ஷாஜஹான் வடித்த கண்ணீர் இங்கே…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… தலை தடவும் மேகம்; தொடுந்தொலைவில் வானம்; மலைகளெங்கும் மோனம்; மனம் முழுதும் ஞானம்; கண்கள் மெல்ல மயங்கும், கனவுகளின் மடியில்; விண்ணளந்த மனமோ கவிதைகளின் பிடியில்; உலகிலிதுதானே உயரமான…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சில்வண்டுகளின் சிணுங்கலில் உள்ளது கடவுள் அனுப்பிய கடைசித் தகவல்! நீங்களும் நானும் உறங்கும் பொழுதில் நிசப்தம் அதனை உற்றுக் கேட்கும்; தகவலினூடே தெறிக்கும் குறும்பில் ககனம் சிரிக்கும் கண்கள்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சர்க்கஸ் வந்தாலே யானைகள்தான் என் நினைவில் வந்து நெஞ்சைப் பிழியும்; ஆகிருதிக்குப் பொருந்தி வராத செய்கைகள் புரிபவை சர்க்கஸ் யானைகள்; பிளிறல் மறந்த சதை எந்திரமாய் வரிசையில் வந்து…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… பிசகாத இசையின் பிரசவ அறைக்குள் அலையும் காற்றுக்கு அனுமதியில்லை; குழலில் இருந்து குதிக்கும் நதியை வீணையிலிருந்து வெளிவரும் அருவியைக் கைது செய்த கருவியின் கர்வங்கள் விசையை அழுத்தும் விநாடி…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சுற்றுச் சூழலில் நடப்பது பற்றி கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் மதுக்கடை வாசலில் மல்லாந்திருக்கும் குடிகாரனைப் போல் வாய்பிளந்திருக்கும் பெட்டியின் வயிற்றில் கொட்டை எழுத்தில் “புகார்கள் மற்றும் ஆலோசனைகள்.” அருகிலோர்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… கூச்சல் நிரம்பிய காட்டில் எப்போதும் மான்கள் மட்டும் மௌனமாயிருக்கும்; மௌனமாயிருப்பதை அமைதியென்று தவறாய்ப் புரிந்து கொள்பவர் அதிகம்; முட்டி மோதும் மூர்க்க மார்க்கம் புத்தியில் உறைக்கும் பொழுதில் எல்லாம்…