வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித உறவுகளின் ஆகப்பெரிய அச்சுறுத்தலே வதந்திதான். மற்றவர்களின் விபரீதக் கற்பனைகள் வளர்ந்து வளர்ந்து விசுவரூபம் எடுக்கும்போது வதந்திகள் உலவத் தொடங்குகின்றன. உண்மையை மறைப்பதோடு மட்டுமல்ல. உண்மையிலிருந்து வெகுதூரம்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள்தான்! வருபவர்கள் எல்லோரும் உங்கள் பயணத்திற்கு துணை செய்தாலும் செய்யாவிட்டாலும் பயணம் உங்களுடையது. நீங்கள் கூட்டிக்கொள்ளும் பிரார்த்தனை, நெஞ்சில் சேர்க்கும் நம்பிக்கை,…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… புதிதாக ஓர் இடத்துக்குப் போகிறீர்கள். அங்கே ஏற்கெனவே போன ஒருவர், அதற்கான சில அடையாளங்களை சொல்வது, அந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தி சென்று சேர்வதற்காகவே தவிர அந்த அடையாளங்களிலேயே…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பலருக்குத் தெரிந்த ஒரே தியானம், மத்தியானம். பொதுப்புத்தியில் யோகா என்றால் நோய் குணமாக என்றும் தியானம் என்றால் வயதானவர்கள் செய்ய வேண்டியதென்றும் பதிவாகி இருக்கிறது. உடலும், மனமும்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்வின் சில சூழல்கள் போராடும்படி இருக்கும் அதை வைத்து வாழ்க்கையே போராட்டம் என் அலுத்துக் கொள்பவர்கள் வாழ்க்கையின் சுவாரசியத்தை தவறவிடுகிறார்கள். கோடை வெய்யிலில், மதியம் பத்துப்பேருக்கு திடீரென்று…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு. பாவம் மனிதனென்று!” கவியரசு கண்ணதாசனின் இந்தப் பாடல் மனித மனத்தின் இயல்பைக் கேலி செய்கிறது. சிறைவாசம் இருந்தவனுக்குக் கூட…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பாசாங்கான அடக்கம் ஆபாசம். அடங்காத அகந்தை இயல்பு. மனதில் எழுகிற அகந்தையை இயல்பானதென ஏற்கும் போதுதான் உங்களால் அதைத் தாண்டி வரமுடியும். எனக்கு அகந்தை இருக்கிறதே என்று…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனிதர்கள் மீதான நம் அபிப்பிராயங்களுக்கு சில சம்பவங்களே அடிப்படை. எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சாதகமான சூழ்நிலை இருப்பதில்லை. சூழ்நிலையின் வெளிப்பாடே சம்பவம். குறிப்பிட்ட காரணத்தால் இன்று நம்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “நான் வளர்கிறேனே மம்மி” என்று சொல்லும் குழந்தைகளை காம்ப்ளான் விளம்பரத்தில் பார்க்கிறோம். தாங்கள் வளர்த்தால் தான் குழந்தை வளரும் என்பது எத்தனையோ பெற்றோர்களின் மூட நம்பிக்கை. அது…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… இறுக்கமாகவே இருப்பவர்கள் எதையும் சாதித்ததாக சரித்திரமில்லை. வளைந்து கொடுப்பதற்கு தோல்வியென்றும் அர்த்தமில்லை. எல்லா விதிகளுக்கும் விலக்குகள் உண்டு. வாழ்க்கையை மிகவும் வறட்சியாக வைத்துக் கொள்ளாதவர்கள் மலர்ச்சியான உறவுகளை…