வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கைக்குக் கிட்டிய இரும்பு மரத்துண்டு, கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு இசைக்கருவி செய்த இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை ஒன்றுண்டு. குப்பைகளில் கிடந்தவற்றை வைத்து இசைக்கருவி செய்தான் அந்த…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஓய்வு என்றால் உறங்குவது மட்டுமல்ல புலன்கள் இளைப்பாறி புத்துணர்வு கொள்வது. ஊருக்கு வெளியே இயற்கையின் மடியிலோ பரந்து விரிந்த புல்வெளியிலோ கொஞ்ச நேரம் நல்ல இசை கேட்பதோ…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உடம்புக்குள் ஓடுகிற கடிகாரத்தின் ஓட்டத்தை சரிபார்க்க, சரியான வழி, தூக்கம். மாத்திரை போட்டு, தபால் போட்டு, தூக்கத்தை வரவழைத்தால் உடம்பு நம் வசம் இல்லை என்று பொருள்.…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… இருக்க இருக்க இறுக்கம் கூடுவதுதான் வாழ்க்கை என்பது சிலருடைய விசித்திரமான கணக்கு. தங்கள் குழந்தைப் பருவத்தில் விடலை வயதில் நடந்த விஷயங்களைக் கூட விகல்ப்பமில்லாமல் பகிர்ந்து கொள்ளத்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சுவைக்காக உண்ணுவது ஒரு வயது, சுவைக்காத உணவையும் அதன் தன்மைக்காக உண்ணத் தொடங்க வேண்டியது நடுத்தர வயது. தொடக்கத்தில் சிரமமாய் இருந்தாலும் உண்ண உண்ண அதன் அசல்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஆணவத்துடன் இருப்பவர்களைக் கூட ஒருவகையில் சகித்துக் கொள்ள முடியும். அடக்கத்துடன் இருப்பதைப்போல பாவனை புரிபவர்களின் போலித்தனம் பொறுக்கவே முடியாது. “பெருக்கத்து வேண்டும் பணிவு” என்றார் திருவள்ளுவர். ஒரு…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் நோக்கமே, அவற்றின் நிபந்தனையில்லாத நேசத்தை, நல்ல உணர்வுகளை, நம்பிக்கையை நன்றியை, நாம் கற்க வேண்டும் என்பதற்காகத்தான். உயிர்களிடையே பேதம் பார்க்காத பரந்த மனம்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒருவரைப் பார்த்து நலம் விசாரிப்பதும் வணக்கம் சொல்வதும் அடிப்படைப் பண்பாடு. அவர் நன்கு அறிமுகமானவர் என்றால் கூடுதலாய் சில வினவுதல்கள், பகிர்தல்கள், பரிமாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கும். ஆனால், அதிகம்…