நமது வீட்டின் முகவரி – 10 “எடுத்த எடுப்பிலேயே ஏகமாய்ச் சம்பளம்.” இது வேலை இல்லாத இளைஞர்களின் வசீகரக் கனவு. இந்தக் கனவு நிலையிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். ஏனெனில், பயிற்சிக்காலம் முடிந்து பணிக்கு…

நமது வீட்டின் முகவரி – 9 நேர்முகத்தேர்வு பற்றி கடந்த இரண்டு அத்தியாயங்களில் நிறையவே பேசினோம். நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்வதென்பது, நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ள யாரோ தருகிற வாய்ப்பு. அயல்நாட்டு இசைக்…

நமது வீட்டின் முகவரி – 8 விற்பனை சார்ந்த துறைகளில் இப்போதெல்லாம் வேலை வாய்ப்புகள் அதிகம். பேச்சுத்திறன், பணிந்துபோகும் குணம் போன்ற இதற்கான அடிப்படைத் தகுதிகள். இத்தகைய பணிகளுக்கு இண்டர்வியூ நேரத்திலேயே ஓர் இலக்கு…

நமது வீட்டின் முகவரி – 7 எதிர்காலம் பற்றிய உத்திரவாதம் நிகழ்காலத்திலேயே கிடைப்பதற்குப் பெயர்தான் கேம்பஸ் இண்டர்வியூ. அதில் எல்லோர்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கே இடமில்லை. “பூமி பொதுச்சொத்து;…

நமது வீட்டின் முகவரி – 6 புகழ்பெற்ற நிறுவனங்கள், பெயர் பெற்ற கல்லூரிகளைத் தேடிவந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தங்கள் நிறுவனத்திற்காகத் தேர்வு செய்வதன் பெயரே கல்வி வளாக நேர்காணல் என்னும் “கேம்பஸ் இண்டர்வியூ.” நிர்வாகவியல்…

நமது வீட்டின் முகவரி – 5 பட்டப்படிப்பு முடிந்தவுடனே வேலை தேடும் படலம். இது கடந்த காலம். குறிப்பிட்ட கல்விப் பிரிவுகளில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே, “கை நிறையச் சம்பளம்” என்கிற கனவை நனவாக்கும்,…

நமது வீட்டின் முகவரி – 4 ஒரு காலத்தில் “கல்லூரிப் பருவம் என்றால் கலாட்டா பருவம்” என்கிற எண்ணம் இருந்து வந்தது. இன்று நிலைமை வேறு. விபரமுள்ள இளைஞர்களிடம் விசாரித்துப் பாருங்கள். கல்லூரிக்குப் பள்ளிக்கூடமே…

நமது வீட்டின் முகவரி – 3 பத்தாம் வகுப்புக்கு உங்கள் குழந்தை வந்தாகி விட்டதா? இந்தக் கட்டுரையை உங்கள் குழந்தையே படிக்கட்டுமே! இதுவரை விதம்விதமான பாடப் பிரிவுகள் பற்றிய விரிவான அறிமுகம் கிடைத்தாகி விட்டது.…

நமது வீட்டின் முகவரி – 2 குழந்தை பிறந்துவிட்டது. நல்வாழ்த்துகள்! உங்கள் மகனோ, மகளோ, எதிர்கால டாக்டர் – என்ஜினியர் – என்று விதம்விதமாய்க் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள். அது உங்கள் கனவில் மட்டும்…

நமது வீட்டின் முகவரி – 1 கல்யாணமாகிக் கொஞ்ச காலம் ஆனதுமே எல்லோரும் கேட்பது, “ஏதும் விசேஷமா?” என்றுதான். விசேஷம் என்றால் தீபாவளி பொங்கலையா கேட்கிறார்கள்? குழந்தைப் பேறு பற்றித்தான் கேட்கிறார்கள். குழந்தையின் சிரிப்பும்…