மாற்றம் ஒன்றே முன்னேற்றம்! அந்த முதல் குரங்கு மட்டும் மனிதனாய் மாற மறுத்திருந்தால், இத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்குமா என்ன? பழைய அணுகுமுறைகளையும், நம்பிக்கைகளையும் குரங்குப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அப்புறம்…

முதல் வெற்றிக்குப் பிறகு… முதல் வெற்றி கொடுக்கும் மனத்துணிவு, அபாரமானது. பாராட்டு மழை, பணம், புகழ் என்று முப்படைகளும் அணிவகுத்து மரியாதை செய்யும்போது, குதூகலத்திற்குக் கேட்கவா வேண்டும்? நிற்க முடியாத அளவு வெற்றியின் கனம்…

 இலக்குகள் நிர்ணயிப்பது எதற்காக? “எங்கே செல்லும் இந்தப் பாதை” என்று பாடிக்கொண்டே போகிறவர்கள் முன்னேற்றப் பாதையில் போகிறவர்கள் அல்ல. எங்கே – எதற்காக – எப்படி – எந்த நேரத்திற்குள் போய்ச் சேரப்போகிறோம் என்று தெரிந்திருந்தால், அதுதான் வெற்றிப்…

காலமெனும் சோழிகளை கைகளிலே குலுக்குகிற காளியவள் விட்டெறியும் தாயம் நீலநிறப் பேரழகி நீட்டோலைக் குறிப்பலவோ நீயும்நானும் ஆடுகிற மாயம் கோடுகளைப் போட்டுவிட்டு கபடியாட விட்டுவிட்டு காலைவாரிக் கைகள்கொட்டு வாளே ஓடவிட்டு வாடவிட்டு ஓலமிட்டு நாமழுதால்…

“உள்ளுணர்வின் குரல்” . இந்தக் குரல் எந்த மூலையிலிருந்து எழும்? இந்தக் கேள்விக்குப் பதில், “மூளை”யிலிருந்து எழும் என்பதுதான். மனித மூளை இடது வலதாக தனித்தனியே செயல்படுகிறது. இடதுசாரி, வலதுசாரி இரண்டின் ஆதரவும் இருந்தால்தான் மனிதனின்…

8. தாண்டி வாருங்கள் தாழ்வு மனப்பான்மையை! உங்களைப் பற்றிய அவநம்பிக்கை உங்களுக்குள்ளேயே தலைதூக்குமென்றால், அதற்குப் பெயர் தாழ்வு மனப்பான்மை. வாழ்வின் ஆரம்பப் பொழுதுகளில் வரும் தாழ்வு மனப் பான்மையை, அடுத்தடுத்து வருகிற வெற்றிகள் சரி…

7.நினைவாற்றலை நம்பாதீர்கள்! நினைவாற்றல் நிறைய உள்ளவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் நினைவாற்றலை நம்பாதீர்கள். படித்த விஷயங்கள், அபூர்வமான சம்பவங்கள், பழகிய முகங்கள், எப்போதோ போன இடங்கள், இவற்றையெல்லாம் நினைவு வைத்துக்கொள்ள நினைவாற்றல் அவசியம்தான். ஆனால்,…

6. 24 மணி நேரம் போதவில்லையா? இதோ… இன்னொரு மணிநேரம்! “எத்தனை வேலைதான் பார்க்கிறது-? இருபத்துநாலு மணிநேரம் போதலை” என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்-? உங்களுக்குத் தேவைப்படும் இன்னொரு மணி நேரம், உங்கள் இருபத்துநாலு மணிநேரத்துக்குள்ளேயே…

5.தோல்வி சகஜம்… வெற்றி-? தோல்வி சகஜமென்றால் வெற்றி, அதைவிட சகஜம்! இதுதான் வெற்றியாளர்களின் வரலாறு. இந்த மனப்பான்மை வளருமேயானால் தோல்வி பற்றிய அச்சம் துளிர்விடாது. இதற்கு நடைமுறையில் என்ன வழி? இதைத்தான் உங்களுடன் விவாதிக்கப்போகிறேன்.…

4. இவர் நீங்களாகவும் இருக்கலாம்! அவர் ஒரு பெரிய தொழிலதிபர். சர்வதேசப் புகழ்பெற்ற பிரமுகர். சுயமுன்னேற்றம் குறித்து இளைஞர்கள் மத்தியில் பேசியும் எழுதியும் வருபவர். விமானப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வார். அப்படி ஒரு பயணத்தின்போது,…