ஆனந்த கீதனுக்கு அஞ்சலி January 9, 20190 Comments/in Blog /by marabin maindan என் பள்ளிப் பருவத்தில் என்னினும் சற்றே மூத்த சிலர் கல்லூரி மாணவர்களாக இருந்த வண்ணம் தமிழ் மேடைகளில் புதியன பலவும் செய்தார்கள். அத்தகைய குழுக்கள் […] Read more →
எதை தேர்வு செய்வீர்கள்? January 3, 20190 Comments/in Blog /by marabin maindanகுழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் தேவைகளை பட்டியலிடுவது பழக்கம். அன்று தொடங்கியது இந்த வழக்கம். மனிதனின் தேவைகள் எப்போதும் தீர்வதேயில்லை. தேவைகளை தீர்மானிக்க ஆர்வம் அடிப்படை. ஒரு குழந்தையை இனிப்புக் கடையில் விட்டால் ஆர்வம் காரணமாய், […] Read more →
முனைவர் த ராஜாராம் December 28, 20180 Comments/in 2018, Blog /by marabin maindan மடி நிறைய தானியங்களுடன், விதைக்கும் விருப்பமுடன் கழனிக்கு வருபவர்கள் தான் எல்லோரும் . அவர்கள் விரும்பிய விதமாய் விதை விதைத்து எண்ணம் போலவே பயிர் […] Read more →
வளைக்கைகள் அகலேந்தி வருக November 23, 20180 Comments/in Blog /by marabin maindanதிரிமீது ஒளிமேவும் தருணம் திசையெட்டும் அழகாக ஒளிரும் விரிகின்ற இதழ்போல சுடரும் விரிவானின் விண்மீனாய் மிளிரும் விழியோடு சுடரேந்தி வருக வளைக்கைகள் அகலேந்தி வருக எழிலான கோலங்கள் இடுக எங்கெங்கும் ஆனந்தம் நிறைக கதிர்வேலன் […] Read more →
2018 நவராத்திரி – 10 October 19, 20180 Comments/in 2018, Blog /by marabin maindan சீறிய சிங்கத்தில் ஏறிய சக்திக்கு சந்ததம் வெற்றியடா-அவள் சங்கல்பம் வெற்றியடா கூறிய போற்றிகள் கூவிடும் வேதங்கள் கும்பிட்டு வாழ்த்துமடா-அவள் கொற்றங்கள் வெல்லுமடா பண்டோர் அசுரனைப் போரில் வதைத்தவள் […] Read more →
2018 நவராத்திரி – 9 October 18, 20180 Comments/in Blog /by marabin maindan குறுநகையில் ஒளிகொளுத்தும் கடவூர்க்காரி குறுகுறுத்த பார்வையிலே கவிதை கோடி நறும்புகையில் குங்கிலியக் கலயன் போற்றும் நாதனவன் நாசியிலே மணமாய் நிற்பாள் குறும்புக்குக் குறையில்லை; […] Read more →
அறிமுகமாய் 1968 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கோவையில் பிறந்தார். கோவை ஏ.எல்.ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, மணி மேல்நிலைப் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களில் பள்ளிப் படிப்பை…
பயிற்சிகள் நிறுவனங்களின் அலுவலர்கள் / ஊழியர்கள், பள்ளி / கல்லூரி மாணவ மாணவியர் வாழ்வில் நிலைமாற்றம் ஏற்படுத்தும் சிறந்த சுயமுன்னேற்றப் பயிற்சிகள்
தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி
0 Comments/in Blog /by marabin maindan[…]
ஆனந்த கீதனுக்கு அஞ்சலி
0 Comments/in Blog /by marabin maindanஎன் பள்ளிப் பருவத்தில் என்னினும் சற்றே மூத்த சிலர் கல்லூரி மாணவர்களாக இருந்த வண்ணம் தமிழ் மேடைகளில் புதியன பலவும் செய்தார்கள். அத்தகைய குழுக்கள் […]
எதை தேர்வு செய்வீர்கள்?
0 Comments/in Blog /by marabin maindanகுழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் தேவைகளை பட்டியலிடுவது பழக்கம். அன்று தொடங்கியது இந்த வழக்கம். மனிதனின் தேவைகள் எப்போதும் தீர்வதேயில்லை. தேவைகளை தீர்மானிக்க ஆர்வம் அடிப்படை. ஒரு குழந்தையை இனிப்புக் கடையில் விட்டால் ஆர்வம் காரணமாய், […]
முனைவர் த ராஜாராம்
0 Comments/in 2018, Blog /by marabin maindanமடி நிறைய தானியங்களுடன், விதைக்கும் விருப்பமுடன் கழனிக்கு வருபவர்கள் தான் எல்லோரும் . அவர்கள் விரும்பிய விதமாய் விதை விதைத்து எண்ணம் போலவே பயிர் […]
வளைக்கைகள் அகலேந்தி வருக
0 Comments/in Blog /by marabin maindanதிரிமீது ஒளிமேவும் தருணம் திசையெட்டும் அழகாக ஒளிரும் விரிகின்ற இதழ்போல சுடரும் விரிவானின் விண்மீனாய் மிளிரும் விழியோடு சுடரேந்தி வருக வளைக்கைகள் அகலேந்தி வருக எழிலான கோலங்கள் இடுக எங்கெங்கும் ஆனந்தம் நிறைக கதிர்வேலன் […]
2018 நவராத்திரி – 10
0 Comments/in 2018, Blog /by marabin maindanசீறிய சிங்கத்தில் ஏறிய சக்திக்கு சந்ததம் வெற்றியடா-அவள் சங்கல்பம் வெற்றியடா கூறிய போற்றிகள் கூவிடும் வேதங்கள் கும்பிட்டு வாழ்த்துமடா-அவள் கொற்றங்கள் வெல்லுமடா பண்டோர் அசுரனைப் போரில் வதைத்தவள் […]
2018 நவராத்திரி – 9
0 Comments/in Blog /by marabin maindanகுறுநகையில் ஒளிகொளுத்தும் கடவூர்க்காரி குறுகுறுத்த பார்வையிலே கவிதை கோடி நறும்புகையில் குங்கிலியக் கலயன் போற்றும் நாதனவன் நாசியிலே மணமாய் நிற்பாள் குறும்புக்குக் குறையில்லை; […]