Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

உயிரின் ஒரே குறை குறையொன்றுமில்லை என்பது உண்மை தான் – ஆனால் உயிர்களுக்கு ஒரேயொரு குறை இருக்கக்கூடும். அந்தக் குறையும் இப்போது அபிராமி பட்டருக்கு இல்லை. இனிமேல் நான் பிறந்தால் அது என் குறையில்லை; அது உன் குறை என்று அபிராமியிடம் சொல்லிவிட்டார். வினைகள் திரும்பத் திரும்ப மூளுவது நம்மாலே, வினைகள் திரும்பத் திரும்ப மூளுவது நம்மாலே, வினைகள் மூள்வது ஒரு செயலைச் செய்வதால் அல்ல அந்த உணர்வினாலேயே மூளுகிறது. ஓர் ஆளைப் பார்க்கிறீர்கள். அவர் உங்களுக்கு ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அழகிற்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அவள் ரொம்ப அழகு என்று யாராவது ஒரு பெண்ணைப் பார்த்துச் சொன்னீர்கள் என்றால் என்ன மாதிரி அழகு என்று கேட்பார்கள். ஒரு பெண்ணுடைய அழகைப் பார்த்தால் நீங்கள் யாருடனாவது ஒப்பிட முடியும். ஏறக் குறைய இந்தப் பெண்மாதிரி அழகு. அந்த பெண் மாதிரி அழகு என்றாவது சொல்லலாம். அம்பிகை எப்பேர்ப்பட்ட அழகு என்றால் அம்பிகை மாதிரி அழகு. அவளை யார் கூடவும் ஒப்பிட முடியாது. ஒப்பிடுவது என்பது எப்போது வரும்? ஒன்றைப் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பெண்மையின் பேரழகு! ஒரு விஷயம் எந்தப் புலன் மூலம் நம் கவனத்திற்கு வருகிறதோ, அந்தப் புலனுக்கு முதலில் மகிழ்ச்சி வரும். நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு குரலைக் கேட்கிறபோது காதில் தேன் பாய்கிறது என்று சொல்கிறோம். கண்களை கடவுள் நமக்குக் கொடுத்ததன் முழுப்பயன் அம்பிகையின் தரிசனத்தில் கிடைக்கிறது. ஒரு பெரிய திரையங்கம். எங்கெங்கோ இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் ஒரு காட்சிக்கு என்று வருகிறார்கள். வருபவர்களையெல்லாம் காவலாளி பொருட்படுத்தவே இல்லை. ஆனால் அந்த திரையரங்கத்தின் உரிமையாளருடைய கார் வருகிறது என்றால் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

என்னதான் படித்திருந்தாலும் பொருளாதாரம் இருந்தாலும் ஒரு காலத்தில் மனதில் விரக்தி வருகிறது. இன்றைக்கு சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களிடம் உள்ள அளவிற்கு பணம் யாரிடமும் கிடையாது. ஆனால் அங்கே தற்கொலை எண்ணிக்கை அதிகம். அதீத கல்வி, அதீத பணம் சிலர் மனங்களை மிகவும் பலவீணமாக்கி விடுகிறது. மன அழுத்தம் உடையவர்களாக மாற்றி விடுகிறது. நாம் தேடிப்பெற்ற செல்வங்களே நமக்கு எதிரியாக மாறாமல் அதைக் கையாளுகிற ஆற்றலை அபிராமி நமக்குத் தருகிறாள். நிறைய பணம் வைத்திருப்பவர்களை முதலாளி என்றும் வேலை ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

இந்த பாடலில் ஐந்து பூதங்களைச் சொல்லத் தொடங்குகிறார் அபிராமி பட்டர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். வெங்கால் என்றால் வெப்பமான காற்று. இந்த ஐம்பூதங்களிலும் பரவும் மணமாகவும் சுவையாகவும் ஒளியாகவும் அபிராமி நிற்கிறாள். நிலத்தில் அழகு தோன்றுகிறது. தண்ணீரில் சுவையும் இருக்கிறது. சுவை மிக்க பொருட்கள் விளைய நிலமும் தண்ணீரும் ஆதாரம். கனலில் ஒளி இருக்கிறது. இந்த அம்சங்கள் ஆகாயத்திலும் படர்கின்றன. ஆகாயத்திலிருந்தும் தண்ணீர் தரைக்கு வருகிறது. கதிரொளியும் நிலவொளியும் கண்ணுக் கழகாய் தெரிகின்றன. முதன் ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

தனங்களெல்லாம் தருவாள்! அம்பிகையை தோத்திரம் செய்யாதவர்கள், அம்பிகையை வணங்காதவர்கள், அம்பிகையின் தோற்றத்தை ஒரு மாத்திரை அளவாவது மனதிலே வைக்காதவர்கள் பெரிய வள்ளல் பரம்பரையில் பிறந்திருந்தாலும், நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும், நிறைய படித்திருந்தாலும் நல்ல குணமிருந்தாலும் அவையெல்லாம் பயனில்லாமல் குன்றிவிடும். அவர்கள் பிச்சை எடுக்க நேரும் என்கிறார் அபிராமி பட்டர். சிலருக்கு வறுமையிருக்கிறதென்றால் அவன் தவம் செய்யவில்லை. அதுதான் காரணம் என்கிறார் திருவள்ளுவர். “இலர் பலர் ஆகிய காரணம் நோற்றார் சிலர் பலர் நோவா தவர்” ...
More...More...More...More...