கல்லைப் புரட்டி நிமிர்த்திய நொடியில் கூரிய முனைகள் குத்தியிருக்கும். சில்லுகள் பட்டு விரல் கிழிந்திருக்கும் சிற்றுளி அழுத்தியே கை சிவந்திருக்கும்; கண்களில் கூடக் கல் தெறித்திருக்ம் கால்களில் பொடித்துகள் நரநரத்திருக்கும். இரவுநேரக் கனவுகள் முழுவதும்…
கெண்டைக் கால்கள் குறக்களி இழுக்கையில் எந்தக் கடவுளும் என்னுடன் இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு கால்களிலும் பரவிய வேதனை… பெரிய கொடுமை. பகல்நேரத்து ரயில் பயணத்தில் காலிப் பலகையில் கால்கள் நீட்டிய சயன எத்தனத்தில்…
வெள்ளைக் காகிதம் வைத்திருக்கிறேன் நான். ஆயிரமாயிரம் எழுத்துக்கள் எழுதியும் இன்னும் வெள்ளையாய் இருக்குதக் காகிதம். உயில்கள், கவிதைகள், ரகசியக் குறிப்புகள், மிரட்டல் கடிதங்கள்கூட எழுதினேன். இறந்து போனவர்கள் எதிர்ப்பட்டபோது எடுத்த பேட்டிகள் அதில்தானிருந்தன. எத்தனை…
என்றைக்கேனும் பசுக்களின் தாய்மை கன்றுகளோடு நின்றதுண்டா? கன்றுகளை வெறும் காரணமாக்கி அன்பைப் பொதுவாய் அளிப்பவை பசுக்கள்; வைக்கோல் கன்றின் வக்கிரம் பொறுத்து மடி சுரக்கின்ற மகத்துவம் போதுமே! உயிர்கள் எதனையும் உதறிவிடுகிற பயங்கர மூர்க்கம்…
என்னுடைய பந்தயம் எவரோடுமில்லை. சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன். மோது களங்களில் மலர்ச்செடி நடுகிறேன். நீதி மொழிகளின் போதனை மேடையாய் சூது களங்களை மாற்றி விடுகிறேன். நடுவர்களேயில்லாத விளையாட்டில் இறங்குகிறேன். உதைபடும் பந்தை ஓடியெடுத்து…
சர்வதேசக் கவிஞர்களின் சந்தோஷக் காதலன் கலீல் ஜிப்ரான். ஒரு மலரின் மனசாட்சியாய் நின்று அவன் எழுதிய அழகிய கவிதை இது. SONG OF THE FLOWER Khalil Jibran Iam a kind word…
(5 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்த தன் மழலைத் தம்பியைத் தேடுகிறான். அவனுக்கு யாரோ ஆறுதல் சொல்லி அவன் தம்பி இறந்த தகவலையும் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெலிசியா.டி.ஹெமன்ஸ் என்கிற பெண்…
(5 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்த தன் மழலைத் தம்பியைத் தேடுகிறான். அவனுக்கு யாரோ ஆறுதல் சொல்லி அவன் தம்பி இறந்த தகவலையும் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெலிசியா.டி.ஹெமன்ஸ் என்கிற பெண்…
(13.07.2017இல் திருச்சியில் நடந்த கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாளில் செம்மொழிக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) உச்சிப் பிள்ளையார் வீற்றிருந்து உலகைப் பார்க்கிற மலைக்கோட்டை! வெற்றித் தமிழர் பேரவையின் விழாவால் இன்றிது கலைக்கோட்டை! கபினியின்…
(1997இல் தஞ்சையில் நடந்த சதயவிழாக் கவியரங்கில் வாசித்த கவிதை. தலைமை – கவிஞர் சிற்பி) காரிகையாள் காவிரியின் அலைமுத்தங்கள் கன்னத்தில் படிவதனால் சிவந்த பூமி; தாரகைகள் நடுவிலொரு நிலவைப் போல தலைநிமிரும் கலையழகில் சிறந்த…