நான்காம் திருமுறை உரை நகைச்சுவைக்கு இன்னொரு உதாரணம். சிவபெருமானுடைய பல்வேறு செயல்பாடுகள் நமக்கே தெரியும். கங்கையை தலையில் சூடி இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். மங்கைக்கு இடப்பாகம் கொடுத்து இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும்.…

“புழலேரி நீரிருக்க போகவர காரிருக்க பொன்னுச்சாமி சோறிருக்க தங்கமே தங்கம் – நான் போவேனோ சென்னையை விட்டு தங்கமே தங்கம்” இன்றளவும் சென்னையில் செயல்படும் பொன்னுச்சாமி ஹோட்டல் சாப்பாட்டை சிலாகித்து பட்டுக்கோட்டையார் எழுதியகுறுங்கவிதை இது.…

நான்காம் திருமுறை உரை ஆனால் நாவுக்கரசரிடத்தில் பெருகின்ற நகைச்சுவை இருக்கிறதே மிக அபாரமான நகைச்சுவை. அவர் என்ன சொல்கிறார், சிவபெருமான் கையிலையில் வீற்றிருக்கிறார். இடப்பகுதியிலே உமையம்மை வீற்றியிருக்கிறாள். உமையம்மை ஏதோ சொல்லிவிட்டு திடீரென திரும்புகிற…

நான்காம் திருமுறை உரை பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே என்கிறார் சேரமான்…

நான்காம் திருமுறை உரை இங்கே எனக்குத் தரப்பட்டு இருக்கிற நேரத்தில் நான்காம் திருமுறையில் நாவுக்கரசர் பெருமானுடைய பங்களிப்புகள் பற்றி ஒரு நிரல்பட யோசிக்க வேண்டும் என்று கருதுகிறேன். முதல் விஷயம் பெரிய புராணத்தில் 63…

 நான்காம் திருமுறை உரை பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக் கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ…

சொல்

April 21, 2018 0

சொல்லோ என்றும் புதியது சொல்லொணாத பழையது கல்லில் எழுத்தாய்ப் பதிவது கனலில் புடமாய் ஒளிர்வது நெல்மேல் சிறுவிரல் வரைவது நெருநலும் நாளையும் நிகழ்வது எல்லாம் சொல்லி நிறைவது இன்னும் சொல்ல முயல்வது

ஒளிவந்த பின்னாலும் இருள்வாழுமா ஒவ்வாத சொந்தங்கள் உடன்வாழுமா வெளியேறி நாம்காண வானமுண்டு வெளிவந்து திசைகாணும் ஞானமுண்டு கருவங்கள் கண்டாலும் காணாமலே கண்மூடி நாம்வாழ்ந்தோம் நாணாமலே பருவங்கள் திசைமாறும் பொழுதல்லவா பகையின்றி நடையேகல் நலமல்லவா காற்றோடு…

நிழல்தேடி நின்றதனால் நிஜம் மறந்தது- எனை நிஜம்தேடி வந்தபின்னும் நிழல்சூழ்ந்தது மழைதேடி வந்தபின்னும் செடிகாயுமோ-என் மாதேவனடிசேர்ந்தால் இருள்சேருமோ பகட்டான பந்தல்கள் நிழலல்லவே-அதில் பலநூறு ஓட்டைகள் சுகமல்லவே திகட்டாத அமுதுக்கு நானேங்கினேன் -அதன் திசைசேர்ந்த பின்னால்தான்…

கையிற் கரும்பிருக்க கண்ணில் கனிவிருக்க மெய்யிற்செம் பட்டுடைய மேன்மையினாள்- உய்யவே நன்றருளும் நேய நிறையுடையாள் சந்நிதியில் நின்றருளும் கோலத்தி னாள் நாளிற் கதிராய் நிசியில் நிலவாகி கோள்கள் உருட்டுகிற கைகாரி -தாளில் மலர்கொண்ட நாயகி…