குணச்சித்திர வேடம் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற முகங்களில் நடிகை சுஜாதாவின் முகமும் ஒன்று. தளும்பாத உணர்ச்சிகளும் தரமான நடிப்பும் அவருடைய பலங்கள். அளந்து ஊற்றின மாதிரி அளவான முகபாவங்களைக் காட்டக்கூடியவர் சுஜாதா. காதல் காட்சிகளில் கூட நாணமோ,…

கூடு திரும்பிய பறவையின் மனதில் நிரம்பிக்கிடக்கும் ஆகாயம்போல் நிர்மலமாய் இருந்தது இராமனின் திருமுகம். சிரசை அலங்கரித்த மகுடமும் திசைகளை அதிரச்செய்த எக்காளமும் அன்னையர் தூவிய அட்சதைகளும் அந்த நிர்க்குணனைச் சலனப்படுத்தவில்லை. வசிட்ட மகான் வாழ்த்திய…

சித்திரம் தீட்டிட விரும்பிவந்தேன் -திரைச் சீலையில் உன்முகம் தெரிகிறது எத்தனம் இன்றியென் தூரிகையும்-உன் எழில்முகம் தன்னை வரைகிறது எத்தனை தேடல்கள் என்மனதில்-அவை எல்லாம் குழைத்தேன் வண்ணங்களாய் நித்திலப் புன்னகை தீட்டுகையில்-அந்த நிலவொடு விண்மீன் கிண்ணங்களாய்!!…

 நிசப்தம் நிறைந்த அரங்கத்தில் தம்பூரின் மீட்டலாய்த் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது அந்தக் குழந்தையின் அழுகை.தாங்கொணா அமைதிக்கொரு மாற்றாய்,மெல்லிய இசையின் கீற்றாய் ஒலித்த அந்தக் குரலுக்குரிய குழந்தைக்கு மூன்று வயதிருக்கும்.எத்தகைய சதஸில் தாம் இடம்பெற்றிருக்கிறோம் என்பதை அறியாப் பருவமென்று தமக்குள் சிரித்துக் கொண்டனர் அவையோர்.மன்னிக்க.சபையோர். இராம சரித்திரம் எத்தனை மொழிகளில் எழுதப்பட்டாலும் அத்தனை மொழிகளிலும் படித்து,கரைத்துக்…

 நுண்மான் நுழைபுலம் என்ற  சொற்றொடருக்கு  சத்திய  சாட்சியாக  விளங்குபவர் பெரும்புலவர் பா.நமசிவாயம் அவர்கள். மதுரை அருகிலுள்ள திருப்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.மற்றவர்களை வேண்டுமானால் வசித்து வருகிறார் என்று சொல்லலாம்.இவரை வாழ்ந்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விநாடிக்கு விநாடி,வாழ்வை ரசித்து…

யாருக்கும் தெரியாத திசையொன்றிலே-எந்த யாழோடும் பிறவாத இசைகேட்கிறேன் வேருக்கும் தெரியாமல் பூப்பூத்ததே-அதன் வாசத்தை மறைக்கத்தான் வழிபார்க்கிறேன் நான்மட்டும் என்னோடு உறவாடியே-பல நாளல்ல,வருடங்கள் கழிந்தோடின வான்முட்டும் மகுடங்கள் வரும்போதிலும்-அந்த வலிநாட்கள் மனதோடு நிழலாடின தழும்பில்லாக் காயங்கள் நான்கொண்டது- அவை தருகின்ற பாடங்கள்…

கஸ்தூரிமான் படத்தில் பாதிரியார் வேடத்தில் நடித்த போது இருசக்கர வாகனம் ஓட்டுவதுபோல் ஒரு காட்சி. மலையாளப்படத்தில் பாதிரியார் ஓட்டியது ஸ்கூட்டரா மோட்டார்பைக்கா என்று தெரியவில்லை.இந்த சந்தேகத்தை ஜெயமோகனிடம் கேட்டபோது எப்போதும் போலவே “அப்படியா?”என்றார். பிறகு…

(2011 பிப்ரவரி 16&25 தேதிகளில் கும்பகோணத்திலும் தஞ்சையிலும் நடைபெற்ற மீலாது நபி விழாவில் ஆற்றிய உரைகளின் சில பகுதிகள்) நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும், அவர் வழியே இறைவாசகங்கள் அருளப்பட்டன என்றும் இசுலாம்…

ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்ஸின் ஏசி கோச்சில் பெரும்பாலும் எனக்கு ஜன்னலோர இருக்கை அமைந்துவிடும்.அதுமட்டுமா.பெரும்பாலும் எனக்குப் பக்கத்து இருக்கை காலியாகத்தான் இருக்கும்.மாதம் இருமுறையாவதுஅதில் பயணம் செய்து வருபவன் என்பதால் அதிலுள்ள பணியாளர்கள் பலரும் எனக்குப் பழக்கமானவர்கள் கோவையிலிருந்து …

கர்ணன்-6

February 11, 2011 1

 பாஞ்ச சன்னியம் முழங்க முழங்க பாரத யுத்தம் தொடங்கியது பாண்டவர் கௌரவர் சேனைகள் மோதிட குருஷேத்திரமே கலங்கியது அர்ச்சுனன் தேரை கண்ணன் இயக்கிட சல்லியன் கர்ணனின் சாரதியாம் கர்ணனை இகழும் சல்லியனாலே இருவருக்கிடையே மோதல்களாம்…