1. கடவுளுக்கும் உங்களுக்கும் நடுவே இடைவெளி விழுந்ததாய்க் கருதுகிறீர்களா? அப்படியானால் ஒன்று மட்டும் உறுதி. நகர்ந்து போனது நீங்களாகத்தான் இருக்கும். 2. காரியங்களைச் செய்ய கடவுளின் துணையைக் கேளுங்கள். ஆனால் அவரே எல்லாவற்றையும் செய்ய…

(கி.மு. 283 முதல் கி.மு. 350 வரை வாழ்ந்த சாணக்யரின் சிந்தனைகள் இந்தக் காலத்திற்கும் எவ்வளவோ பொருந்துகின்றன. அவரின் சில சிந்தனைகள் – நமக்காக) 1. வளைந்து கொடுப்பதால் வீழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. எப்போதும் நிமிர்ந்தே…

பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!! “குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கும் வரை சிறிது காலம் மட்டும்…

“கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன. பொதுவாக நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து…

‘வேலை இழக்க நேர்கிறதா’ என்ற தலைப்பில், வெளிவந்த கட்டுரை என்னை அசைத்துப் போட்டது. காலத்தின் தேவையுணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது என்று பலரும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். பணச்சிரமமாய் இருந்தாலும், மனச்சிரமமாய், அதிலிருந்து மீண்டு வருவதற்கென்று சில அடிப்படையான…

வாழ்வில் வரும் நம்பிக்கை இரண்டு வகை. திட்டமிட்ட வாழ்ந்து தெளிவிலே ஆழ்ந்து, இலக்குகள் நிர்ணயித்து, பற்பல நுல்களையும் படித்தறிந்து வருகிற நம்பிக்கை முதல்வகை. அறியாப் பருவம் தொட்டு அடிமேல் அடி வாங்கி, வாழ்க்கை தந்த…

நம்முடைய வாழ்க்கைநாம் விரும்புவது போல் நடக்கிறபோது வாழ்க்கையும் சுகமாய் இருக்கிறது. வெற்றியும் வசமாய் ஆகிறது. உங்கள் வாழ்க்கையை உங்கள் வழியில் நடத்திச் செல்லத் தடையாய் இருப்பவை என்ன என்று யோசிங்கள். “தயக்கம்” என்று தான்…

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என்று நம் முதலீடுகள் உள்ள துறைகள் மந்த கதியில் இருப்பதைப் பார்த்துப் பலரும் மனம் கலங்கி இருக்கிறார்கள். “இதற்குத்தான் பங்குச் சந்தையே வேண்டாம் என்பது” என்று சிலரும், இதுவரை பங்குச்…

இப்படி சில விஷயங்களைப் பிரித்துப் பார்ப்பவரா நீங்கள்? இருங்கள் – கொஞ்சம் பேசலாம். உங்களை யாராவது புதியவருக்கு அறிமுகம் செய்கிறபோது என்னென்ன விவரங்கள் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இன்னாரின் வாரிசு! இன்னாரின் வாழ்க்கை…

நீங்கள் எதையாவது சொல்லி, யாராவது இப்படிக் கேட்டார்கள் என்றால், நீங்கள் உங்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். வேறொன்றுமில்லை. “என்ன சொன்னீங்க” என்று யாரும் கேட்டால், நீங்கள் சொன்ன விஷயம் தெளிவாகப் புரியவில்லை…