ஒருபுறம் புதிய புதிய தொழிலகங்கள் தொடங்கப்படுகின்றன. மறுபுறம் சில நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இதற்கு என்னதான் வெளிச்சூழல்கள் காரணமாக இருந்தாலும், அந்தத் தோல்விக்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டியது, அதன் நிர்வாகம்தான். நிர்வாகக் குறைபாடுகள் வெவ்வேறு பெயர்களில்,…

எந்த ஒரு நிறுவனத்திலும் தொழில் நுட்பச் சிக்கல்களைக் கையாள்வதைவிட முக்கியம் மனித உறவுகளைக் கையாள்வது என்றார் லீ இயகோகா. பணிபுரியும் இடங்கில் மனித உறவுகள் என்பவை இருவகை. பணியிடத்தில் உள்ள சக பணியாளர்களுடனான உறவு,…

பங்குதாரர்கள் பலரும் சேர்ந்து நடத்தும் நிறுவனங்களில், அவரவர் ‘பங்கு’ என்பது பணத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஓட்டப் பந்தய வீரரின் உடலுள்ள ஒவ்வோர் உறுப்பும் ஓடுவதற்கு உதவுவதை கவனித்திருப்பீர்கள். ஓடுவது கால்களின் வேலை என்று கைகள்…

தொழிலதிபர்களின் கூட்டமைப்பு, தொழில் முனைவோரின் கூட்டமைப்பு போன்றவையெல்லாம் உலகுக்குப் புதியதல்ல. இந்தியாவிலும் இத்தகைய அமைப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், ஒரு தேசத்தில் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கிற சக்தியுடனும் செயல்திறனுடனும் செயல்பட்டன. அவை தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டு…

நவீன மாற்றங்கள் எல்லாம் நிர்வாகத்தின் பரப்பளவை வளர்த்துக்கொண்டே போகிற யுகத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு நிர்வாகிக்கு, பன்முக ஆற்றல் இருந்தால் மட்டுமே, அவரும் நிறுவனமும் நீடிக்க முடியும். நிர்வாகிக்கு வேண்டிய ஆற்றல் என்னவென்று யாரையாவது…

இந்தியாவில், இது வி.ஆர்.எஸ். காலம். அரசு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் நாடெங்கும் விருப்ப ஓய்வு அமலுக்கு வந்திருக்கிறது. நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பு ஓய்வு பெறும் அலுவலர்கள் மற்றும் வேறு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க…

நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், முடிவுகள் எடுப்பதுதான். நிறுவனத்தின் வணிக நிலை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் சில யூகங்களை செய்து நிர்வாகி தனிமனிதராக சில சமயம் முடிவுகள் எடுப்பதுண்டு. இது மிகவும் பழைய…

வாழ்வில் உற்சாகமாய் இருங்கள் என்று சுய முன்னேற்ற நூல்கள் சொல்கின்றன. சூப்பர் வைஸரும் சொல்லுகிறார். நண்பர்களும் சொல்கிறார்கள். நடிகர்களும் சொல்கிறார்கள். யார் சொல்கிறார்களோ இல்லையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் தவறாமல் சொல்கிறார்கள். சொல்பவர்கள் சொல்லட்டும்.…

1. கடவுளுக்கும் உங்களுக்கும் நடுவே இடைவெளி விழுந்ததாய்க் கருதுகிறீர்களா? அப்படியானால் ஒன்று மட்டும் உறுதி. நகர்ந்து போனது நீங்களாகத்தான் இருக்கும். 2. காரியங்களைச் செய்ய கடவுளின் துணையைக் கேளுங்கள். ஆனால் அவரே எல்லாவற்றையும் செய்ய…

(கி.மு. 283 முதல் கி.மு. 350 வரை வாழ்ந்த சாணக்யரின் சிந்தனைகள் இந்தக் காலத்திற்கும் எவ்வளவோ பொருந்துகின்றன. அவரின் சில சிந்தனைகள் – நமக்காக) 1. வளைந்து கொடுப்பதால் வீழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. எப்போதும் நிமிர்ந்தே…