குவளைத் தண்ணீர் குடித்துக் கிளம்பு குறிக்கோள் நோக்கிச் செல்ல கவலைக் கண்ணீர் துடைத்துக் கிளம்பு கருதிய எல்லாம் வெல்ல தவறுகள் தந்த தழும்புகள் எல்லாம் தத்துவம் சொல்லும் மெல்ல தவம்போல் உந்தன் தொழிலைத் தொடர்ந்தால்…

வானப் பரப்பிடையே – கரு வண்ணக் கருமுகில்கள் தேனைப் பொழிகையிலே – மணி திமிறிச் சிலிர்க்கிறது ஏனோ கடும்வெய்யில் – என ஏங்கிய ஏக்கம்போய் தானாய் குழைகிறது – விதை தாங்கி மலர்கிறது நேற்றைய…

வானமுகில் கதைபேசி ஓய்ந்தால் – சொன்ன வார்த்தைசொல்லி சலசலக்கும் ஆறு! தேனீக்கள் கதைபேசி ஓய்ந்தால் – நல்ல தேன்துளிகள் சேமிக்கும் கூடு கானங்கள் கதைபேசி ஓய்ந்தால் – அந்த காருண்யம் சுமந்திருக்கும் காற்று மனிதர்கள்…

ஆதங்கத்திலும் ஆற்றாமையிலும் வெளிப்படுத்தும் வருத்தங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் அந்த வீச்சிலேயே அபத்தங்களும் அபாண்டங்களும் புகார்ப்பட்டியலில் இடம் பெறும் போது உள்நோக்கம் குறித்த சந்தேகம் எழுகிறது. ஈஷா யோக மையத்தில் தங்கள் மகள்கள் சந்நியாசம்…

நித்தம் செய்கிற வேலைகள்தான் – அதில் நிதானம் கலந்தால் தவமாகும் புத்தம் புதியது விடிகாலை -அதில் புதுநடையிட்டால் நலமாகும் பித்து மனதின் பெருங்கவலை – ஒரு புன்னகை மருந்தில் குணமாகும் எத்தனை செல்வம் இருந்தென்ன…

வாசல்தேடிக் கும்பிடுவோர் விரல்கள் பாருங்கள் – அவர் விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள் பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள் – ஒரு புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள் ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே –…

பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது எழுபதில்…

கோணலென்று சிலமூடர் குற்றம் சொல்வார் குழைகிறதே நெறிகிறதே என்றும் சொல்வார் ஊனமென்றும் சிலரதனை உளறக்கூடும் உணராமல் பலவகையாய் பேசக் கூடும் நாணலது காற்றினிலே வளையும் போக்கை நாலும்தெ ரிந்தவர்கள் என்ன சொல்வார்? ஞானமென்று கொண்டாடி…

எட்டிப் பிடிக்க வானம் உண்டு எத்தனை பேரிங்கு தாவுகிறார்? கட்டி எழுப்பக் கோட்டைகள் உண்டு கனவுடன் வாழ்பவர் ஆளுகிறார் முட்டி முளைக்கும் தாவர முயற்சி மனிதர்கள் பலருக்கும் இருப்பதில்லை வெட்டிவிட்டாலும் வளரும் முனைப்பு வந்தால்…

கலங்கரை விளக்கம் எங்கே? கல்வியின் கனிவு எங்கே? உலகுக்குத் தமிழர் மேன்மை உயர்த்திய செம்மல் எங்கே? குலவிடும் காந்தீயத்தின் குன்றத்து தீபம் எங்கே? மலையென நிமிர்ந்த எங்கள் மகாலிங்க வள்ளல் எங்கே? என்னென்ன தொழிற்கூடங்கள்…