விசுவரூப எடுத்து நிற்கும் விஞ்ஞான யுகத்தில், நம் மனதில், நம்மையும் அறியாமல் ஒரு பெருமை தோன்றும். “அடடா! செல்ஃபோன் வந்தாச்சு! இமெயில் வந்தாச்சு! குளோனிங்கூட வந்தாச்சு! சும்மா கற்கால மனுஷன் மாதிரி குகைக்குள்ளே வாழாம…
அமெரிக்கப் பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம், அவர்கள் புரிந்து கொண்ட கடவுளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எட்டு வயதான டேனி டட்டன் என்ற குழந்தை என்ன எழுதியது தெரியுமா? “கடவுளின் முக்கியமான வேலைகளில்…
கவிஞர்கள் கவியன்பன் பாபு, மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இணைந்து வடித்த “ஊரிசையில் நேரிசை” நூலுக்கு கவிஞர் புவியரசு அவர்கள் வழங்கிய வாழ்த்து மடல் சார்ந்த விவாதங்கள் இன்று இரு முனைகளில் மையம் கொண்டுள்ளன. ஒன்று, புவியரசு…
வெற்றியாளர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். “நாம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறோம். சராசரி நடைமுறைகள் சார்ந்தே வாழ்க்கையை அணுக வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால், வேளை வரும்போது, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தீருவோம்” என்பதுதான்…
“வயசுப் பெண்கள் இருக்கும் வீட்டில் திண்ணை வீடு ரிஸ்க் வீரப்பன் காட்டுப் பக்கம் பண்ணை வீடு ரிஸ்க்” என்று கவிஞர் வைரமுத்து, சில வருடங்களுக்கு முன் ஒரு படத்திற்கு பாடல் எழுதியிருந்தார். மனிதர்கள் இரண்டு…
தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்துக்குப் பிறகு சுதாரித்துக்கொண்டு வெற்றிபெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினர்க்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டுக்கிறார். அவை என்ன தெரியுமா?…
ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக்காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க ஃபிரேம்…
எல்லாப் புராணங்களிலும், நல்ல காரியங்களுக்கு எதிர்ப்புகள் வருவதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிற எல்லாக் கதைகளிலுமே சாமானிய மனிதர்கள், பெரிய அரக்கர்களை வீழ்த்துகிறார்கள். இவற்றை ஆழ யோசித்தால், ஒன்று புரியும். அரக்கர்களை, ராட்சச பலம் கொண்டவர்களை,…
நம்மில் பலருக்குத் இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள். “சும்மா சொல்லுங்க! நல்லதுக்குத்தானே சொல்லப்போறீங்க” என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.…
எந்த ஒரு சிந்தனையாளரையும் கேளுங்கள் – “உங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கலாமா வேண்டாமா என்று உள்ளுணர்வு உணர்த்துவது சரியாக இருக்கும் என்பார்கள். ஒரு…