வாழ்க்கையைப்பற்றி ஆழமாக யோசித்தால், உங்களை சக்திமிக்க மனிதராக ஆக்கக்கூடிய அம்சங்கள் மூன்று என்று சொல்லத் தோன்றுகிறது. நமது நம்பிக்கை மாத இதழின் மனிதவள மேம்பாட்டு இயக்கமாகிய ‘சிகரம் உங்கள் உயரம்’ தொடங்கப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் வேண்டிய…

உங்களையே நீங்கள் கேட்டுப்பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும்,…

சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம் மீது கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது…

“மரணத்துக்குப் பிறகு மக்கள் உங்களை மறந்துவிடாமல் இருக்க வேண்டுமா? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று பிறர் படிக்கும்படியான விஷயங்களை எழுதுங்கள். அல்லது பிறர் எழுதி வைக்கும்படியான விஷயங்களைச் செய்யுங்கள்” என்றார் பெஞ்சமின் பிராங்க்ளின். சாதாரண…

வேலை கேட்டுவரும் விண்ணப்பங்களுடன் தன்விவரக் குறிப்புகள் இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு வருபவரின் பழக்க வழக்கங்களுக்கும் பேச்சு முறைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பிம்பம் அதில் இருக்கும். எவ்வளவு படித்திருந்தாலும், என்னென்ன தகுதிகள் பெற்றிருந்தாலும், நேர்முகத்…

குளிர் கொஞ்சும் கோபியிலே கொடிவேரி அணையருகே குடிகொள்ள அன்னை வந்தாள்; ஒளிர்கின்ற கருமை நிறம் உலகாளும் கருணை குணம் ஓங்கிடவே அன்னை வந்தாள்; களி கொஞ்சும் சிறுமூர்த்தி கடலளவு பெருங்கீர்த்தி கண்நிறையும் தேவி வந்தாள்;…

பல நிறுவனங்களில் ஊழியர்களுக்குக் கை நிறைய சம்பளம் கொடுப்பார்கள். சம்பளத்திற்கேற்ப வேலையும் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் வேலையில் நிலைப்பதில்லை. அதே நேரம், சில நிறுவனங்களில் குறைவான சம்பளம்தான் கொடுப்பார்கள். ஆனால், அங்கே வேலையில் இருப்பவர்கள்…

தன் பதிமூன்று வயது மகளுக்க மிதிவண்டி ஓட்டப் பழக்கிவிட்டுக் கொண்டிருந்தார் அவர். வயதுக்கு மிஞ்சிய உயரம். கால்களுக்குப் பெடல் எஞ்சியும் எட்டாமலும் இருந்ததில் அவ்வவ்போது தடுமாற்றம். சைக்கள் சற்றே சாய்கிற போதெல்லாம், “அப்பா, விட்டுடாதீங்கப்பா”…

“ஆமாம். என்ன சொல்லப் போறீங்க? என் தொழிலில் நான்தான் ராஜா” என்கிற எண்ணம், இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே தலை தூக்குகிறதா? சந்தேகமேயில்லை. நீங்கள் சிறுதொழில் செய்பவர்தான். யாரெல்லாம் சிறுதொழில் செய்கிறார்கள்? ஏன் சிறுதொழிலுக்கு…

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம். பாறைகள் குவிந்த கிடக்கிற இடம், பார்ப்பவர்…