நவீன மாற்றங்கள் எல்லாம் நிர்வாகத்தின் பரப்பளவை வளர்த்துக்கொண்டே போகிற யுகத்தில் நாம் வாழ்கிறோம். ஒரு நிர்வாகிக்கு, பன்முக ஆற்றல் இருந்தால் மட்டுமே, அவரும் நிறுவனமும் நீடிக்க முடியும். நிர்வாகிக்கு வேண்டிய ஆற்றல் என்னவென்று யாரையாவது…

இந்தியாவில், இது வி.ஆர்.எஸ். காலம். அரசு நிறுவனங்களிலும் சில தனியார் நிறுவனங்களிலும் நாடெங்கும் விருப்ப ஓய்வு அமலுக்கு வந்திருக்கிறது. நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பு ஓய்வு பெறும் அலுவலர்கள் மற்றும் வேறு நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க…

நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், முடிவுகள் எடுப்பதுதான். நிறுவனத்தின் வணிக நிலை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் சில யூகங்களை செய்து நிர்வாகி தனிமனிதராக சில சமயம் முடிவுகள் எடுப்பதுண்டு. இது மிகவும் பழைய…

வாழ்வில் உற்சாகமாய் இருங்கள் என்று சுய முன்னேற்ற நூல்கள் சொல்கின்றன. சூப்பர் வைஸரும் சொல்லுகிறார். நண்பர்களும் சொல்கிறார்கள். நடிகர்களும் சொல்கிறார்கள். யார் சொல்கிறார்களோ இல்லையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் தவறாமல் சொல்கிறார்கள். சொல்பவர்கள் சொல்லட்டும்.…

1. கடவுளுக்கும் உங்களுக்கும் நடுவே இடைவெளி விழுந்ததாய்க் கருதுகிறீர்களா? அப்படியானால் ஒன்று மட்டும் உறுதி. நகர்ந்து போனது நீங்களாகத்தான் இருக்கும். 2. காரியங்களைச் செய்ய கடவுளின் துணையைக் கேளுங்கள். ஆனால் அவரே எல்லாவற்றையும் செய்ய…

(கி.மு. 283 முதல் கி.மு. 350 வரை வாழ்ந்த சாணக்யரின் சிந்தனைகள் இந்தக் காலத்திற்கும் எவ்வளவோ பொருந்துகின்றன. அவரின் சில சிந்தனைகள் – நமக்காக) 1. வளைந்து கொடுப்பதால் வீழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. எப்போதும் நிமிர்ந்தே…

பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!! “குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கும் வரை சிறிது காலம் மட்டும்…

“கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன. பொதுவாக நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து…

‘வேலை இழக்க நேர்கிறதா’ என்ற தலைப்பில், வெளிவந்த கட்டுரை என்னை அசைத்துப் போட்டது. காலத்தின் தேவையுணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது என்று பலரும் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். பணச்சிரமமாய் இருந்தாலும், மனச்சிரமமாய், அதிலிருந்து மீண்டு வருவதற்கென்று சில அடிப்படையான…

வாழ்வில் வரும் நம்பிக்கை இரண்டு வகை. திட்டமிட்ட வாழ்ந்து தெளிவிலே ஆழ்ந்து, இலக்குகள் நிர்ணயித்து, பற்பல நுல்களையும் படித்தறிந்து வருகிற நம்பிக்கை முதல்வகை. அறியாப் பருவம் தொட்டு அடிமேல் அடி வாங்கி, வாழ்க்கை தந்த…