சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம் மீது கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது…

“மரணத்துக்குப் பிறகு மக்கள் உங்களை மறந்துவிடாமல் இருக்க வேண்டுமா? இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று பிறர் படிக்கும்படியான விஷயங்களை எழுதுங்கள். அல்லது பிறர் எழுதி வைக்கும்படியான விஷயங்களைச் செய்யுங்கள்” என்றார் பெஞ்சமின் பிராங்க்ளின். சாதாரண…

பட்டிமண்டபத் தலைப்பு என்று கருதி இதை அப்படியே சாலமன் பாப்பையாவுக்கு அனுப்பி விடாதீர்கள்! தேர்வுக் காலம் நெருங்க நெருங்க பிள்ளைகளை விடவும் பெற்றோர்கள்தான் பதற்றத்தோடு வலம் வருவார்கள். தேர்வெழுதப் போவதென்னவோ பிள்ளைகள்தான் என்றாலும் அக்கறை…

வேலை கேட்டுவரும் விண்ணப்பங்களுடன் தன்விவரக் குறிப்புகள் இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு வருபவரின் பழக்க வழக்கங்களுக்கும் பேச்சு முறைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பிம்பம் அதில் இருக்கும். எவ்வளவு படித்திருந்தாலும், என்னென்ன தகுதிகள் பெற்றிருந்தாலும், நேர்முகத்…

குளிர் கொஞ்சும் கோபியிலே கொடிவேரி அணையருகே குடிகொள்ள அன்னை வந்தாள்; ஒளிர்கின்ற கருமை நிறம் உலகாளும் கருணை குணம் ஓங்கிடவே அன்னை வந்தாள்; களி கொஞ்சும் சிறுமூர்த்தி கடலளவு பெருங்கீர்த்தி கண்நிறையும் தேவி வந்தாள்;…

பல நிறுவனங்களில் ஊழியர்களுக்குக் கை நிறைய சம்பளம் கொடுப்பார்கள். சம்பளத்திற்கேற்ப வேலையும் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் வேலையில் நிலைப்பதில்லை. அதே நேரம், சில நிறுவனங்களில் குறைவான சம்பளம்தான் கொடுப்பார்கள். ஆனால், அங்கே வேலையில் இருப்பவர்கள்…

தன் பதிமூன்று வயது மகளுக்க மிதிவண்டி ஓட்டப் பழக்கிவிட்டுக் கொண்டிருந்தார் அவர். வயதுக்கு மிஞ்சிய உயரம். கால்களுக்குப் பெடல் எஞ்சியும் எட்டாமலும் இருந்ததில் அவ்வவ்போது தடுமாற்றம். சைக்கள் சற்றே சாய்கிற போதெல்லாம், “அப்பா, விட்டுடாதீங்கப்பா”…

“ஆமாம். என்ன சொல்லப் போறீங்க? என் தொழிலில் நான்தான் ராஜா” என்கிற எண்ணம், இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே தலை தூக்குகிறதா? சந்தேகமேயில்லை. நீங்கள் சிறுதொழில் செய்பவர்தான். யாரெல்லாம் சிறுதொழில் செய்கிறார்கள்? ஏன் சிறுதொழிலுக்கு…

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம். பாறைகள் குவிந்த கிடக்கிற இடம், பார்ப்பவர்…

விசுவரூப எடுத்து நிற்கும் விஞ்ஞான யுகத்தில், நம் மனதில், நம்மையும் அறியாமல் ஒரு பெருமை தோன்றும். “அடடா! செல்ஃபோன் வந்தாச்சு! இமெயில் வந்தாச்சு! குளோனிங்கூட வந்தாச்சு! சும்மா கற்கால மனுஷன் மாதிரி குகைக்குள்ளே வாழாம…